எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, மே.28 - சென்னை அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஜெயித்தாக வேண்டும் என்ற இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளது. முதலில் குவாலிஃபயர் போட்டியில் தோற்கும் அணியைச் சந்தித்து அதையும் வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் .
ஆரம்பத்திலிருந்து கலக்கி வந்த அந்த அணி இடையில் 3 போட்டிகளில் அடுத்தடுத்துத் தோற்றதால், ரன்ரேட் குறைந்து 2வது இடத்தைப் பறி கொடுத்ததுவிட்டது.
இதனால் முதல் குவாலிஃபயருக்குள் போயிருக்க வேண்டிய சென்னை அணி இப்போது எலிமினேட்டர் பிரிவுக்கு வந்துவிட்டது. இதில் என்ன கஷ்டம் என்றால் இதில் வென்றே ஆக வேண்டும். தோற்றால் பைனல் இல்லை.
எப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசிப் போட்டியில் ஹைதராபாத்தை வென்று 2வது இடத்தைப் பிடித்ததோ அதே போலத்தான் தனது கடைசி லீக் போட்டியில் அதிரடியாகவும், யாரும் எதிர்பாராதவிதமாகவும் விளையாடி பிளே ஆப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கோரி ஆண்டர்சன் அன்றைய போட்டியில் பின்னி எடுத்து விட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை. அபாரமாக ஆடி அவர் போட்ட 95 ரன்கள்தான் பிளே ஆப் பிரிவுக்குள் மும்பையை நுழைய முடிந்தது.
மும்பை இந்தியன்ஸ்தான் நடப்புச் சாம்பியனாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்த அணியும் இதுவே. ஆனால் இந்தியாவுக்கு வந்த பிறகு சின்சியர் சிகாமணியாக மாறி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று பிளே ஆப்புக்கும் வந்து விட்டது.
சென்னை சூப்பர்கிங்ஸ் ஐபிஎல் அணிகளிலேயே சற்று பலமான அணியாக தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அசத்தி வரும் அணி என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. இதற்கு முன்பு நடந்த 6 தொடர்களிலும் சரி, இப்போதைய தொடரிலும் சரி பிரமாதமாக ஆடி வரும் அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆனால் அவ்வப்போது இடையில் சோர்ந்து போய் சொதப்பி விடுவதால் சில முறை நாம் நஷ்டப்பட்டிருக்கிறோம். சென்னை அணி இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சாலிடாக உள்ள சில அணிகளில் சென்னையம் ஒன்று.
மும்பையைப் பொறுத்தமட்டில் மைக்கேல் ஹஸ்ஸி, கோரி ஆண்டர்சன், லென்டில் சிம்மன்ஸ் என சில நல்ல வீரர்கள் உள்ளனர். ஆபத்து காலத்தில் கை கொடுக்க அம்பட்டி ராயுடு, ரோஹித் சர்மா உள்ளனர். கீரன் போலார்ட் திடீரென அபாரமான ஆட்டத்தை காண்பிப்பார்.
அதேசமயம், பந்து வீச்சில் மலிங்கா இல்லாமல் சிரமப்படுகிறது மும்பை அணி. பிரவீன் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் கோபால் பரவாயில்லை. ஹர்பஜன் இருக்கிறார்.
சென்னையைப் பொறுத்தமட்டில் பேட்டிங்குக்கு வேயன் ஸ்மித், மெக்கல்லம் அபாயகரமானவர்கள். ஸ்மித் இதுவரை 501 ரன்களைக் குவித்துள்ளார். மெக்கல்லத்தின் பங்கு 380 ஆகும். பாப் டுபிளஸ்ஸிஸ் இருக்கிரார். மோஹித் சர்மா பந்து வீச்சில் கலக்குகிறார். ஜடேஜா இருக்கிறார்.
மும்பையுடன் ஒப்பிடுகையில் சென்னை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் தேங்கி விடாமல் பிரமாதமாக ஆடினால் அட்டகாசமாக இரு போட்டிகளையும் வென்று இறுதிப் போட்டிக்குப் போகும் வாய்ப்பு சென்னைக்கு நன்றாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.