எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.22 - முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச்செயலகத்தில் உலக வங்கித்தலைவர் டாக்டர் ஜிம்யங்கிம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது உலக வங்கி தலைவரையும், மற்றும் உள்ளோரையும் முதல்வர் ஜெயலலிதா அன்பாக வரவேற்றார்.
இன்பின் உலக வங்கித்தலைவர் டாக்டர் ஜிம்யங்கிமுடன் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். உலக வங்கித்தலைவர் தமிழகத்திற்கு வந்ததை தாம் மகிழ்ச்சியடைவதாகவும், உலக வங்கியின் மேற்பார்வையில் நடைபெறும் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதாகவும் முதல்வர் அவரிடம் விளக்கி கூறினார்.
இந்தியாவில் உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களில் தமிழகம் மிகப்பெரிய அளவிற்கான திட்டங்களில் முன்னோடியாக இருப்பதாக முதல்வர் கூறினார். உலக வங்கியின் திட்டங்களை தமிழகம் மிகவும் திறமையாக செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:_
உலக வங்கியுடன் தமிழக அரசு இணைந்து பணியாற்றும் திட்டங்களில் தமிழகமும் உலகவங்கியும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடியதாக திகழ்கிறது. இந்த முன்னோடி திட்டங்களிலும் புதிய கருத்துக்களில் தமிழகம் செயல்படுத்தி வரும் நடைமுறையிலும், பிற மாநிலங்கள் மற்றும் இந்திய அளவிலான திட்டங்களுக்கு சிறப்பான வழிகாட்டிகளாக அமையும்.
விவசாயத்துறையில் பாசன வசதி திட்டங்களில் நவீன மயம். நீர்ப்பிடிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் புதுவாழ்வு திட்டங்கள் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றுகிறது. இதற்கு உலக வங்கியின் உதவி மறப்பதற்கு இல்லை. உலக வங்கியின் உதவியால்தான் இத்தகைய திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் குறிப்பாக 2004_ல் தமிழகத்தை கலக்கிய சுனாமி பேரலையின்போது உலக வங்கி தமிழகத்திற்கு அளித்த உதவிகளை நாங்கள் மறக்க முடியாது. மேலும் உலக வங்கியின் உதவியுடன் நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத்திட்டம் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டம் 1 மற்றும் 2, தமிழ்நாடு சாலை திட்டம் 1, தமிழ்நாடு சுகாதார திட்டம் ஆகியவற்றால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைந்துள்ளது. இதற்கு உலக வங்கியின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
மேலும் உலக வங்கித்தலைவரின் ஆர்வத்தால் பொது சுகாதாரத்தில் அதன் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நாடு கடற்கரை பேரழிவு குறைப்பு திட்டம் மற்றும் தமிழக அணைகளின் மறுசீரமைப்பு போன்றவைகளில் உலக வங்கியின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்துள்ளது. மேலும் உலக வங்கியின் உதவியினால் தமிழகம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகம் முன்னெடுத்து செயல்கிறது. தமிழ்நாடு தொலைநோக்கி திட்டம் 2023 வெளியிட்டுள்ளோம். இதன்படி தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் வளர்ச்சி அடையும். வரும் 10 ஆண்டுகளில் உயர் மத்திய தர வருவாய் நாடுகளில் தமிழகம் முன்னணியாக திகழும் வாய்ப்பும் உள்ளது.
உலக வங்கியின் உதவியில் சமீபத்தில் மிக முக்கிய திட்டங்களான இம்வாரம் மற்றும் புதுவாழ்வு திட்டம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதோடு புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்திட்டம் 3_ஐ தொடர்நது எதிர்வரும் நகர்புற வளர்ச்சிக்கான 4_வது திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக வங்கியின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தமிழக பொருளாதார வளர்ச்சி மேலும் மேம்பாடு அடையும்.
உலக வங்கியின் நாட்டின் பங்களிப்பு திட்டம் (சி.பி.எஸ்.) இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாகும். இந்தவிஷயங்களில் உலக வங்கியின் நிதி உதவிக்கு தமிழகம் முன்னணியாக திகழும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதற்கு உலக வங்கித்தலைவர் ஜிம்யங்கிம் பதில் அளிக்கும்போது, உலக நிதி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்படுத்துவதை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். அவருடன் இருந்த உலக வங்கி இயக்குனர் ஒன்னோ ரூல் பேசுகையில், தமிழகத்திற்கு நடைபெறும் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், இதைத்தொடர்ந்து வரும் அனைத்து திட்டங்களும், 12 மாத காலத்திற்குள் நடைபெற்று விடும் என்பதகாவும் தெரிவித்தார், அதோடு தமிழகத்தில் சாலை மேம்பாட்டு வசதி போன்ற கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற உரிய பங்களிப்பு செயலுத்துவது பற்றி மத்திய அரசின் நிதித்துறையுடன் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது ஐ.எப்.சி. இயக்குனர் செர்ஜி திவ்வியக்ஸ், உலக இயக்குனர் டாக்டர் டி.வி.சோமநாதன், சென்னை பகுதியின் மத்திய மேலாளர் சுனில்குமார் ஆகியோர் உடன் ருதனர். தமழக அரசின் சர்பில் தலைமைச்செயலாளர் மோகன்வர்கிஸ் சுங்கத், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் நிதித்துறை பொத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருன்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.
-
பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்
25 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன.;


