எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:- அழகப்பாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் தெரிவித்ததாவது:
அழகப்பாபல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நேர்காணல் களைநடத்துவதற் கேற்ப நவீன வசதிகளுடன் கூடிய வேலைவாய்ப்பு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காணொளிகாட்சி உரையாடல் மூலம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வசதிகளும், நேர்முதத் தேர்வினை நடத்தக்கூடிய மனிதவள அதிகாரிகளுக்கான தனி அறைகளும், இந்த அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குழுமம் செப்டம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை ஆறு வேலைவாய்ப்பு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழகத்தின் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் பல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 160 மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழ கவேலைவாய்ப்பு குழுமத்தின் சார்பில் அழகப்பாபல்கலைக்கழக துறைகளில் முதுநிலை இறுதியாண்டு மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ஃபிளாக் 2கே17 (குடுயுபு 2மு17 (குசைளவ டழழம @ யுளிசைiபெ புசயனரயவநள) – யு துழுடீ குஐநுளுவுயுஎன்னும் இரண்டுநாட்கள் வேலைவாய்ப்புமுகாம் 17.03.2017 மற்றும் 18.03.2017 ஆகிய இரண்டுநாட்கள் பல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின் வேலைவாய்ப்புமலர் 2016-17 வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம் வேலைவாய்ப்புப் பாலத்திற்காக சென்னை, ஹெச் ஆர் டேலண்ட் என்டைட்டி என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது (ஆழரு றiவா நுஅpடழலயடிடைவைல டீசனைபநஇ ஊhநnயெi).
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம், அழகப்பாபல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் 28 முதன்மைப் பாடங்களைப் பயிலும் 1544 இறுதியாண்டு மாணவர்களின் சுருக்கதன் விவரங்கள் அடங்கியமாணாக்கர் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் அழகப்பாபல்கலைக்கழக மாணவர்களின் தன் விவரங்களை எந்தநேரத்திலும் எளிதாக இணையத்தள ஆன்லைனிலும் பெற்றுவளாகநேர்காணல்களை நிகழ்த்த இயலும்.
இப்பொழுது நடத்தப்படவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் புகழ்மிக்க 12 நிறுவனங்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டபணி வாய்ப்புகளை வழங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், டி.வி.எஸ் ரூசன்ஸ், ஒமேகாஹெல்த் கேர்,விடெக்னாலாஜிஸ், ஜெபிநாகா, ஜஸ்ட் டயல்,விசாலம் சிட் பண்ட்ஸ், ஐ சோர்ஸ், இஎஸ்எ எப்,கோகிரின் ரூ கன்டஸ் ஆகியன அடங்கும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1000-க்கும் மேற்பட்டபல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிமாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு 18.03.2017 அன்றுநடைபெற உள்ளநிறைவு விழாவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், அழகப்பாபல்கலைக் கழககல்வியியல் கல்லூரி முதுநிலை மற்றும் இளநிலை கல்வியியல் பட்டமாணவர்களுக்கு 17.03.2017 அன்றுவளாக நேர்காணல் நடத்ததிட்டமிட்டுள்ளது இதில் குமுதா மெட்ரிகுலேசன் பள்ளிக்கான முதுநிலைஆசிரியர் பணிக்குமாணவர்கள் தோந்தெடுக்கப்படவுள்ளனர்.
அழகப்பாபல்கலைக்கழக மாணவமாணவிகள் நேர்முகத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் மென்திறன்கள ;,உளவியல். பயிற்சிகள்,சுயவிவரக்குறிப்புகள் தயாரித்தல், குழுக் கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் திறன்கள் குறித்த பயிற்சிகள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025 -
பிரேசிலுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் முடிவுக்கு அதிபர் லூலா டி சில்வா எதிர்ப்பு
10 Jul 2025வாஷிங்டன், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ
-
சேலம் முத்துமலை முருகன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
10 Jul 2025சென்னை, சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்
10 Jul 2025சென்னை, “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என தி.மு.க. அரசுக்கு த.வெ.க.
-
நேரில் ஆஜராகி மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
10 Jul 2025சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்
10 Jul 2025சென்னை, பா.ஜ.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
-
கடலூர் ரயில் விபத்து: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்
10 Jul 2025கடலூர், கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: நடிகர்கள் 29 பேருக்கு சிக்கல்
10 Jul 2025புதுடெல்லி, சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப
-
தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர்: மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
10 Jul 2025திருவாரூர், தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர் என்று திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய அரசு மீது முதல்வ
-
மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவியும் மக்கள்
10 Jul 2025மைசூரு, மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவிந்து வரும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை நீக்கும் பணி தொடக்கம்
10 Jul 2025சென்னை, இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
10 Jul 2025வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
-
காவி உடை அணியும் நிலைக்கு மாறி விட்டார் இ.பி.எஸ். அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
10 Jul 2025அரியலூர், கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க
-
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்ட நபர் கைது
10 Jul 2025கோவை, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
-
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்
10 Jul 2025காரைக்கால், காரைக்காலில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபாடு நடத்தினர்.
-
27 நாடுகளின் உயரிய விருதுகள்: பிரதமருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
10 Jul 2025புதுடெல்லி, பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்
-
1,996 காலியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி: போட்டித்தேர்வு நாள் அறிவிப்பு
10 Jul 2025சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
-
நாமக்கல்லில் 40.86 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
10 Jul 2025சென்னை, நாமக்கல்லில் ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்
10 Jul 2025கும்பகோணம், ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது.
-
கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Jul 2025சென்னை, நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
கனிம வகைகளை பெற ஆஸி.யிடம் இந்தியா பேச்சுவார்த்தை
10 Jul 2025புதுடெல்லி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய வகை கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் விசாரணையை தொடங்கியது சிறப்பு குழு
10 Jul 2025திருச்சி, கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், 11 பேரிடம் திருச்சியில் சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
கேரள நர்ஸ் மரண தண்டனையை தடுக்க கோரி மனு:சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை
10 Jul 2025புதுடெல்லி, கேரள நர்ஸ் நிமிஷா பிரியா தரப்பு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு அறிவிப்பு
10 Jul 2025வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.