எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருட்காட்சியகம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்திய சங்கம் மற்றும் சட்ட நாதர் சித்தர் சார் கழகம் இணைந்து நடத்தும் சித்தர்கள் சிறப்பு தினவிழா மாநாடு ஓட்டல் தமிழ்நாடு வளாகம் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
சித்தர்கள்
இம்மாநாட்டில் பேசிய மாவட்ட கலெக்டர் அவர்கள் முற்காலம் தொட்டு சிறப்பு மிக்க இந்த காஞ்சி மாநகரம் சமணம், புத்தம், சைவம், வைணவம் என அனைத்து மதங்களும் வளர்ந்த வரலாற்று இடமாகும். இந்நகரம் நாளந்தா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த தர்மபாலர் மற்றும் போதிதர்மர் போன்ற சான்றோர்கள் வாழ்ந்த இடமாகும்.
18 சித்தர்கள் தங்களது முயற்சியால் இயற்கையான முறையில் உருவாக்கிய பல மூலிகைகள் நமக்கு கிடைத்த அரும்பொருள்களாகும். சித்தர்களை அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் என்று எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள், உதாரணமாக மூலை வடிவம் உடைய இலையான வல்லரை கீரை நினைவாற்றலை பெருக்கும் அதனால் தான் சித்தர்கள் சரஸ்வதி என வல்லரைக் கீரையை அழைத்தனர். மூட நம்பிக்கைகளையும் அறிவுக்கு பொருந்தாதவற்றையும் எதிர்த்த சீத்தர்கள் என் பார்வைக்கு சீர் திருத்தவாதிகளே குறிப்பாக கடுவெளி சித்தர் மற்றும் இடைக்கழிநாட்டு சித்தர் ஆகியோர் இந்த காஞ்சி மாநகரைச் சார்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைபட வேண்டும் நண்பர்களே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள் வான வாஸ்திரம் பூமியின் தட்பவெப்பநிலை, மழை, புயல், ஆகியவற்றை கணித்து முறையாக பின்பற்றினர்.
சித்தர்கள் ஜோதிடவியலிலும் சிறந்தவர்கள் கேரளாவில் நோய்களுக்கு மணி, மந்திர, அவுசதம் என்ற 3 என்றாலும் சிகிச்சை அளிப்பதை இன்றும் நீங்கள் பார்க்கலாம். அருணகிரியாரின் மெய்ஞானத் தமிழில் மூழ்கி திளைத்த வள்ளலாரும் தாயுமானவரும் சித்தர்களை முன் வைத்து எண்ணத்தக்ககவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அரிய பல சித்த மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்காமல் போனதற்கு நம்மிடையே முறையான ஆவணப்படுத்துதல் இல்லாமல் போனதே காரணம் பல நோய்களுக்கு சித்தர்கள் மருந்துகளை உண்டாக்கியுள்ளனர். அவைகள் நமக்கு கிடைத்திருந்தால் மருத்துவ உலகில் தமிழர்கள் தனி இடம் பிடித்திருப்பர். தமிழகம் முழுவதிலிரும் இருந்து வந்திருக்கும் சித்த மருத்துவர்களை காணும் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
"உணவே மருந்து" என்ற தமிழர்களின் தாரக மந்திரத்தை யாரலும் மறக்க முடியாது அது போல சித்தர்களையும் யாராலும் வெறுக்க முடியாது இது போன்ற தமிழர்களின் பாரம்பரியம் மிக்க நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அரிய வகை மூலிகைகள் மற்றும் இயற்கை முறையில் உணவு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கையை வாழவும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும் பங்கு வகிக்கும். மேலும், அரிய இந்த மனித உடலை பேணி காப்பது சித்த மருத்துவம் அரிய பல பொக்கிஷங்களை பேணிகாப்பது அருங்காட்சியகம் அப்படிப்பட்ட இந்த இடத்தில் இந்நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் பணியாளர்கள் மற்றும் அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள், மாணவர்கள், தாய்மார்கள் இந்த நிகழ்வை பயன்படுத்தி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாநாட்டுக் குழு தலைவர்.மரு.வி.ஜோதி பிரகாசம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்தியர் சங்கம் மரு.ஆர்.நடராஜன், அரசு அருங்காட்சியகம், காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித
-
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ. 10,601 கோடி மதிப்பில் புதிய உரத் தொழிற்சாலை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்
21 Dec 2025கவுகாத்தி, அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.



