எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் தாவரவியல் பெயர் மோமோர்டிக்கா சாரன்சியே என்பதாகும். இவை பூசனிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த குக்குர்பிட்டேசிய என்னும் செடி கொடி வகையைச் சேர்ந்ததாகும். பாககற்காயில் உள்ள கசப்பு சுவை உடல் நலத்திற்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து சீனாவிற்கு 14-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகற்காய் வளரும் மண்ணிற்கு ஏற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இருக்கும். பாகற்காயில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள், விட்டமீன்கள் ஏராளமாக உள்ளது. பாகற்காயில் சக்கரை, நார்பொருட்கள், கொழுப்பு, புரதம், நீர், விட்டமீன் ஏ, தயமின், ரிபோஃபிளாவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், விட்டமின் பி6,விட்டமின் பி9, விட்டமின் சி. விட்டமின் ஈ, விட்டமின் கே, கால்சியம், இரும்ப, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் ஆகிய விட்டமின்கள் உள்ளன.
குழந்தைகள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவரும்; இதனை பாகற்காய் ஜுஸ், ஊருகாய், பொறியல், வருவல், கொக்கு, குழம்பு, கூட்டு என ஏராளமான வகையில் பயன்படுத்தலாம். பாகற்காய் உண்பதால் சேதமடைந்த உள்ளுருப்புகள் பாககற்காயில் உள்ள விட்டமின்கள் மூலம் பழுது பார்க்கப்பட்டு நோய்கள் குணமாக்கப்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கின்றன. பாகற்காயின் பச்சை சாற்றை உண்பதால் ஆக்சிசனேற்ற அயற்சி, கல்லீரல் சிதைவு, இழைநார்ப் பெருக்கம் போன்ற நோய்கள் தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் கூறுகின்றன. பாகற்காய் செம்படம்பர் மாதம் முதல் நவம்பர் வரை அறுவடை நடைபெறும். பாகற்காயை வேளான்மை துறையினர் இருவகை இனங்களாக விளைவிக்கின்றனர். சாதாரன பாகற்காய், குருவி தலை பாகற்காய் பிரிக்கப்படுகிறது. பாகற்காய் வங்கதேசத்திலும் பயிரிடப்;படுகிறது. பாகற்காயில் உள்ள கசப்பு, சுவை உடல்நலத்திற்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற சித்த வைத்தியத்தின் கூற்றுப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடையும் என சித்த மருத்தவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர் ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு உட்பட்ட சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர் ஆகிய ஊர்களில் ஏராளமான விவசாயிகள் பாகற்காய் நடவு செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!
07 Feb 2026டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?
07 Feb 2026புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ள
-
தங்கம், விலை மீண்டும் உயர்வு
07 Feb 2026சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தான் அதிர்ச்சி
07 Feb 2026நியூயார்க், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
அ.ம.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன்
07 Feb 2026சென்னை, சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு விரைவில் ரூ.25,000 இழப்பீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
07 Feb 2026மும்பை, டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும்.
-
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
07 Feb 2026டெல்லி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
-
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
07 Feb 2026டெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிக
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி
07 Feb 2026கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு
-
ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!
07 Feb 2026வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டி?
07 Feb 2026சென்னை, விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை: டெல்லியில் ராகுல் இன்று ஆலோசனை
07 Feb 2026சென்னை, தமிழக சட்டசபையை முன்னிட்டு தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
-
வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்
07 Feb 2026சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Feb 2026சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு த
-
வார ராசிபலன்
07 Feb 2026


