எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, டிச.15- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தனியாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.9,12,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் சகாயம்அவர்கள் வழங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தனியாமங்கலத்தில் புதிதாக ஒரு நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் குத்துவிளக்கேற்றி முதல் விநியோத்தை துவக்கி வைத்தார். இந்த முழுநேர நியாயவிலைக்கடை துவங்கியதன் மூலம் 511 குடும்பங்கள் பயன் பெறுகின்றன. அதன்பிறகு மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிற இந்த மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று 308 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீது விதிக்கும், நிதிக்கும் உட்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நல்ல நிகழ்விலே ாமுல்லை பெரியாறு அணைக்கு முன் நின்ற பெரியோனை போற்றுவோம்ா என்ற முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னி குக்கை பற்றிய புத்தகத்தை வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த காலத்திலே தமிழ் மக்களுக்கு தமிழ் மக்களின் வேளாண்மையை பெருக்குவதற்கு அடித்தளமாக முல்லை பெரியாறு அணையை நிறுவியவர் பொறியாளர்.பென்னிகுக். வெள்ளைக்காரன் தேசத்திலிருந்து தமிழ் மக்கள் வாழ்வாதாரத்திற்காக பெரியாறு அணையை நிறுவிய மிகச்சிறந்த பொறியாளர் பென்னிகுக்-ஐ பற்றிய இந்த தகவல் திரட்டை உருவாக்கியிருக்கின்ற தனியாமங்கலத்தை சார்ந்த விவசாயி திரு.வி.மாதவன் மற்றும் இதற்கு தகவல்களை தொகுத்த அப்பாஸ் அவர்களையும் மனதார பாராட்டுகிறேன்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதில் முதியோருக்கு மகன்கள் இருந்தால், அந்த மகனும் வறுமையில் இருந்தால் அந்த முதியவர்களை தகுதியுடையவர்களாக கருதி அவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். தன்னுடைய மகன் தன்னை புறக்கணித்த போதும் அவனை பாசத்தோடு ஏற்றுக் கொள்கிற ஒரே ஜீவன் தாய். கிராமங்களில் கோபம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாசம் அதிகமாக இருக்கும். முதியோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியுடைய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
இன்று இந்த மனுநீதிநாள் முகாமில் விதவை உதவித்தொகை 21 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.21,000ம், கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை 10 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.10,000ம், ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகையாக 24 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.24,000ம், மாற்றுத் திறனாளி உதவித்தொகையாக 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000ம், திருமணமாகாத முதிர்கன்னி உதவித்தொகையாக 2 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000ம், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 25 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.25,000ம், நலிந்தோர் உதவித்தொகையாக 12 பேருக்கு தலா ரூ.10000 வீதம் ரூ.1,20,000ம், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் ஓய்வுதிையம் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை 16 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.16,000ம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 19 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1,90,000ம், இயற்கை மரணம் மற்றும் ்மச்சடங்கு உதவித்தொகை 28 பேருக்கு தலா ரூ.12,500 வீதம் ரூ.3,50,000ம், 50 நபர்களுக்கு தலா ரூ.3000 மதிப்புள்ள இலவச தையல் இயந்திரங்கள் ரூ.1,50,000 மதிப்பிலும், ஆக மொத்தம் ரூ.9,12,000டி- க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாவித்திரி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் செல்வசுந்தரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ஜெய்சிங்ஞானதுரை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மு.ஜெயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.பால்சுந்தர்ஜான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் காமாட்சி கணேசன், மேலூர் வட்டாட்சியர் மோகனா மற்றும் வருவாய்த்துறை, வளர்;ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.