எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசு கள விளம்பரத்துறை தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் ( தருமபுரி - சேலம்) இணைந்து நடத்தும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள விளம்பரம் இயக்குனரக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் மண்டல இயக்குநர் மா.அண்ணாதுரை தலைமையுரையும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 19.01.2018) துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள், குந்தாரப்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு அதிக மதிப்பெண்கள்; பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளைம்;, பயனாளிகளுக்கு கேஸ் இணைப்புகளையும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கி விழா பேரூரையாற்றினார்.
மேம்படுத்த வேண்டும்
பின்பு கலெக்டர் பேசும்பொழுது:இந்திய அரசு தகவல் ஒலிப்பரப்பு அமைச்சம் கள விளம்பரத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி சமையல் எரிவாயு திட்டம், கிராம மின்சாரமயமாக்கல் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் பிரதம மந்திரி சுரக்ஷா, பீமயோஜனா, ஜீவன் ஜோதி பீம யோஜன உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வு பேரணிகளும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும், உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தின் திறந்த வெளியில் மலம் கழித்தல் தவிர்க்கும் வகையில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ. 12 ஆயிரம் நிதி வழங்கி வருகிறது. கழிவறை பயன்பாடு காலம் காலமாக முன்னோர்கள் காலத்திலிருந்து மாறி வருகிறது. நவீன காலத்திற்கேற்;ப நல்ல பழக்க வழக்கங்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். திறந்த வெளி மலம் கழித்தல் மூலமாக பெண்களுக்கு பல்வேறு உபாதைகளும், சிக்கல்களும் வருவதோடு மலம் கழிவில் உள்ள தட்டை புழு மூலம் அதிக பாதிப்பு பெண்களுக்கு ஏற்படுகிறது. தங்கள் வீடுகளில் தனி நபர் கழிப்பறைகள் இல்லாதவர்கள் கழிப்பறைகளை கட்டிக்கொள்ள முன்வரவேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.
நிகழ்ச்சியில் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.சுப்புராவ், அறிஞர் அண்ணா கலை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.டேவிட் அமிர்தராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சி.கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் கே.முத்துசாமி, சுவார்டு தொண்டு நிறுவன இயக்குநர்கள் வி.எஸ்.எஸ். ஜலாலுதின், மா.ஞானசேகரன், அம்மன் இண்டேன் கேஸ். ஏஜென்சி உரிமையாளர் எஸ்.ராமமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் எம். திவ்யநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.வ.சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு,சேகர், கள விளம்பரத் உதவியாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கள விளம்பரத்துறை அலுவலர் எஸ்.வீரமணி வரவேற்புரையும், கள விளம்பர உதவியாளர் பி.டி. பழனியப்பன் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


