எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குறைந்த அளவு எரிபொருளுடன் காரை இயக்குவது மிக மோசமான விஷயம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
குறைவான எரிபொருளுடன் இயக்கும்போது, எஞ்சினுக்கு எரிபொருளை செலுத்தும் ஃப்யூவல் பம்ப் அமைப்பில் பாதிப்புகள் ஏற்படும். பெட்ரோல், டீசலில் உள்ள உயவுத்தன்மையே, ஃப்யூவல் பம்ப்பிற்கான உயவுப் பொருளாகவும், குளிர்விப்பு பொருளாகவும் இருக்கிறது.
1. குறைவான அளவு இருக்கும்போது போதிய எரிபொருள் பம்ப் அமைப்பில் காற்று உறிஞ்சப்பட்டு அதிக வெப்பம் ஏற்படும். இதனால், எரிபொருள் பம்ப் சீக்கிரமாகவே பாதிப்படையும். ஃப்யூவல் பம்ப் மிகவும் துல்லியமான அமைப்பு என்பதால், இதில் பாதிப்புகள் ஏற்படும்போது, அதிக செலவு வைத்துவிடும்.
2.உறிஞ்சப்படும்போது, அது வடிகட்டி அமைப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். வடிகட்டி அமைப்பில் எரிபொருள் சீராக இல்லாமல் கசடுகள் தங்கி தடை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி ஃபில்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இதுவும் பாக்கெட்டை பதம் பார்க்கும் விஷயமாக மாறும்.
3. வடிகட்டி அமைப்பில் எரிபொருள் தடைபட்டு சீராக செல்ல இயலாமல் போகும்போது, அது கார் எஞ்சினுக்கும் பிரச்னை தரும். இதனால், கார் எஞ்சினின் ஆயுட்காலம் சீக்கிரமாகவே குறையும் என்பதுடன், அடிக்கடி பராமரிப்பு தேவை என்பதால், செலவீனமும் கூடுதலாகும்.
4. தற்போது வரும் கார்களில் சென்சார்கள் மூலமாக கசடுகள் தடுக்கப்படும் நுட்பமும், இரண்டு ஃபில்டர்கள் மூலமாகவும் வடிகட்டும் அமைப்பும், எரிபொருள் செலுத்தும் அமைப்பும் சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டவை. இருந்தாலும்,பிரச்னையை தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்த வழி.
5. இவை எல்லாவற்றையும்விட, ஒரு நம்பிக்கையில் குறைவான எரிபொருளுடன் செல்லும்போது காரில் எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து நின்று போனால், மீண்டும் எரிபொருள் நிரப்பி சரிசெய்வதர்கான ரிப்பேர் செலவும் அதிகமாகும். குறிப்பாக, டீசல் கார்களின் எஞ்சினில் காற்று சென்றுவிட்டால், அதனை சரிசெய்வதற்கு அதிக செலவாகும்.
6. அது நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் நின்றுபோனால் அல்லாட வைத்துவிடும். அதேபோன்று, ஆள் அரவமற்ற இடங்களில் நின்றுபோனாலும் கஷ்டம் என்பதும் நடைமுறை சிக்கல்.
சில வழிமுறைகள்...
1. இதுபோன்ற தடங்கல்களையும், செலவீனத்தையும் தவிர்த்துக் கொள்வதற்கு சில எளிய உபாயங்களை கடைபிடித்தால் போதுமானது. கால் டேங்க் இருக்கும்போதே எரிபொருளை நிரப்பி விடுங்கள்.
2. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் போன்ற கணக்கீடு தகவல்களை முழுவதுமாக நம்ப வேண்டாம். உங்களது கார் ஓட்டும்முறைக்கு தக்கவாறு, காரின் எரிபொருள் செலவு அமையும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அது விரைவாக குறையும்.
3. எரிபொருள் டேங்க்கில் கால் பங்கு பெட்ரோல் அல்லது டீசல் இருக்கும்போதே, மீண்டும் எரிபொருள் நிரப்பி வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் மிகவும் சிம்பிளான வழி. ஒரு வாரத்திற்கு இவ்வளவுதான் தேவைப்படும் என்ற நீங்களாக ஒரு கணக்குப்போட்டு, பார்க்க வேண்டாம்.
4. எரிபொருள் இல்லாதது குறித்து எச்சரிக்கை விளக்கு ஒளிர துவங்கிய உடன் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பி விடுங்கள். வெளியூர் செல்லும்போது இவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால், மொபைல்போன் அப்ளிகேஷன் அல்லது கூகுள் மேப் மூலமாக அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களை கண்டறிந்து எரிபொருள் நிரப்புங்கள்.
கார்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்:- எரிபொருள் மற்றும் எரிவாயுவின் செயல்பாடு, டயர்களின் சுழற்சி, இயங்கும் திறன் இவை தான் ஒரு கார் சரியாக செயல்படுவதற்கான அறிகுறிகள். இது அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.
இதில் எதாவது ஒரு தளத்தில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு கார்கள் தான் காரணம் என்பது அல்ல. கோளாறுக்கான பொறுப்பு எப்போதும் நம்மிடம் தான் உள்ளது.
கார்களுக்கான ஆயுள் என்பது நாம் அதை இயக்கும் விதத்தில் தான் அடங்கியுள்ளது. அதனால் கார் ஓட்டும்போது அதனுடைய ஆயுளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கியர்ஷிஃப்ட் பயன்பாட்டில் அக்கறை தேவை கார் ஓட்டும் போது பலர் கியரை தேவையில்லாமல் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒரு ஸ்டைல் என நினைத்து செய்யும் இந்த பழக்கம் இறுதியில் கியர்பாக்ஸில் வேட்டு வைத்துவிடும்.
குறைந்த அழுத்தம் கொடுத்தால் கூட கியர்பாக்ஸ் பழுதை சந்திக்கும். எப்போதும் கியரை கடிகாரத்தில் 9 மணி மற்றும் 3 மணி நேரங்கள் காட்டும் அளவீட்டில் வையுங்கள்.
அதுதான் எப்போதும் கியரின் மீது உங்களுக்கு சரியான கட்டுப்பாட்டை கொடுக்கும். அவசர கதியில் கியரின் பயன்பாடு காலை வாராமல் பாதுகாக்கும்.
பார்க்கிங் பிரேக்குகள் கட்டாயம்:- டிரைவிங் கிளாஸ் மூலம் கார் கற்றுக்கொண்டவர்கள் அனைவரிடமும் பயிற்சியாளர் நிச்சயம் இதை சொல்லி இருப்பார்கள்.
பார்க்கிங் பிரேக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால், காரின் மொத்த எடையும் பார்க்கிங் பௌல் என்ற பகுதிக்கு வந்துவிடும்.
கியர்பாபாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த பார்க்கிங் பௌல் சேதமடைந்தால், அது கியர்பாக்ஸிற்கும் இட்டுச்செல்லும்.
தேவையில்லாத சுமை : ஒரு சில கார் பயனாளிகளுக்கு உப்பு, கற்பூரம் முதல் ஃபிரிட்ஜ் ஏசி போன்ற பிரம்மாண்ட அளவிலான பொருட்கள் வரை அனைத்தையும் வாங்க அல்லது கொண்டுசெல்ல கார் தான் வேண்டும்.
காருக்கான ஆயுள் என்பது அதில் நாம் ஏற்றும் சுமையிலும் உள்ளது என்பதை பல உரிமையாளர்கள் உணரவேண்டும்.
பொதி மாடு போல காரில் நாம் ஏற்றும் சுமை எரிவாயு திறனை மட்டும் வீனடிக்காமல், காரின் சஸ்பென்ஷன், பிரேக் போன்ற அடிப்படையான அம்சங்களையும் கெடுத்துவிடும்.
எரிவாயு சேமிப்பு:- கார் ஓட்டும் பலருக்கும் எரிவாயு கொள்ளவை சாராசரியாக பராமரிக்கும் எண்ணமில்லை. எரிவாயு குறியீடு சிறிதளவில் இருந்தாலும் கூட, பெட்ரொல் போட மனம் வருவதில்லை.
குறைந்தளவிலான எரிவாயு உடன் கார் இயங்கி வந்தால், டேங்க் பயங்கர சூடாகி விடும். இதுபோன்ற பழக்க வழக்கம் காரின் ஆயுளை சீக்கிரம் மட்டுப்படுத்தி விடும்.
குறைந்தது டேங்கின் ஒரு அடி அளவாவது எரிவாயு இருந்தால், உங்கள் கார் தப்பித்தது. அதனால் எரிவாயு குறியீட்டின் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருக்கட்டும்.
பிரேக்கிங் பயன்பாடு:- எதிர்பாராத விதமாகவோ அல்லது தேவையை கருதியோ பிரேக் பிடிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் நம்முடன் எத்தனை பேர் காரில் உள்ளார்கள் என்பதில் தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய செய்திஅதிக அழுத்தமுள்ள காரில் இதுபோன்ற திடீர் அல்லது சூழ்நிலை கருதி பிரேக் பிடிப்பதால் பிரேக்கிங் பேட் மற்றும் ரோட்டோரில் கோளாறு உருவாகும்.
எப்போது நிதானமாக, அல்லது கவனத்துடன் கார் ஓட்டும்போது பிரேக்கிங்கை பிடித்தால், ஓரளவு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.இதுபோன்ற செயல்முறைகளுடன், குளிர்காலங்களில் எஞ்சினை அவ்வப்போது இயக்குவது, கிளட்ச்சுகளை தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருப்பது, போன்ற பழக்க வழக்கங்களும் காரின் ஆயுளை கூட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா தகவல்
21 Jan 2026டாவோஸ், இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு
21 Jan 2026நியூயார்க், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


