எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவக்காய் தேங்காய்பால் கறி
கோவக்காய் தேங்காய்பால் கறி செய்யத் தேவையான பொருள்கள் ;
- நறுக்கிய கோவக்காய் -1/4 கிலோ.
- தேங்காய் -1.
- பட்டை - 2.
- கிராம்பு - 4.
- கசாகசா - சிறிதளவு.
- மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
- மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- எண்ணெய் - 5 ஸ்பூன்.
- இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5.
- இஞ்சி, பூண்டு - சிறிதளவு.
- கறிவேப்பிலை - 20.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1.
- பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி -1.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
- சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை ;-
- மிக்சி ஜாரில் 1/2 மூடி தேங்காய்யை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு கப் தேங்காய்பாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு கசாகசாவை போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் சில் 2, பட்டை 2, கிராம்பு 2 மற்றும் சிறிதளவு வறுத்த கசாகசாவை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சுத்தம் செய்து நறுக்கிய 1/4 கிலோ கோவக்காயை போட்டு சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி கோவக்காயை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் 2 கிராம்பு, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் 5, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் 20 கறிவேப்பிலை,போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு,ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் வேக வைத்த கோவக்காய் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன்மிக்சி ஜாரில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி வேக வைக்கவும்.
- இப்போது முடியை திறந்து பார்க்கலாம், கோவக்காய் நன்றாக வெந்துள்ளது,இதில் ஒரு கப் தேங்காய்ப்பாலை ஊற்றி கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான கோவக்காய் தேங்காய்பால் கறி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Nov 2025சென்னை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு
26 Nov 2025சென்னை : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற
-
140 அடியை கடந்த பெரியாறு அணை நீர்மட்டம்: கேரளாவுக்கு 3-ம் கட்ட எச்சரிக்கை
26 Nov 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை கடந்த நிலையில் கேரளாவுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையனுடன் அமைச்சர் திடீர் சந்திப்பு
26 Nov 2025சென்னை : செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையனுடன் அமைச
-
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2025மதுரை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
26 Nov 2025டெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
வரும் 29-ம் தேதி திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
26 Nov 2025சென்னை : வரும் 29-ம் தேதி தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வி
-
தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்
26 Nov 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்.
-
தேசிய பால் தினத்தை முன்னிட்டு அமைச்சர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
26 Nov 2025சேலம் : தேசிய பால் நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
-
சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு வழங்கும் மதிய உணவில் மாற்றம்
26 Nov 2025சபரிமலை : சபரிமலையில் இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
-
அரசியலமைப்பு தினம் கடைப்பிடிப்பு: சமூக நீதியை அடைய இந்தியா பாடுபடுகிறது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
26 Nov 2025புதுடெல்லி, சமூக நீதியை அடைய இந்தியா பாடுபடுகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
26 Nov 2025ஈரோடு, ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
ஈரோடு மாட்டத்தில் அரசு விழா: ரூ. 605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,
-
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
26 Nov 2025சென்னை, இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை: ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
26 Nov 2025ஈரோடு, விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தாய், தந்தை, குரு, தெய்வமாக நமது அரசியலமைப்பு உள்ளது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
26 Nov 2025புதுடெல்லி, அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.
-
தமிழ்நாட்டிற்கு 'சென்யார்' புயலால் பாதிப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Nov 2025சென்னை, மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரசமைப்பு சட்டப்பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Nov 2025புதுடெல்லி : மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
-
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா அணி
26 Nov 2025கவுகாத்தி : 25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொட ரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
-
த.வெ.க.வில் இன்று இணைகிறார்..? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
26 Nov 2025சென்னை, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.


