எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Devil Eggs.
டெவில் எக் செய்யத் தேவையான பொருள்கள்;
- முட்டை - 130.
- கைமா செய்த போன்லெஸ் சிக்கன் - 6 கிலோ.
- ரீபைண்ட் ஆயில் - 6 லிட்டர்.
- பிரியாணி இலை - 100 கிராம்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 6 கிலோ.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ½ கிலோ.
- மிளகாய் தூள் – ½ கிலோ.
- இஞ்சி பூண்டு விழுது – ½ கிலோ.
- மஞ்சள் தூள் – ¼ கிலோ.
- தனியா தூள் - ½ கிலோ.
- தக்காளி சாஸ் - 1 கிலோ.
- பிரட் தூள் 4 கிலோ.
- அரிசி மாவு - 1 கிலோ
- மைதா மாவு - 1 கிலோ.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- ஒரு வெளி இடத்தில் மூன்று கல் வைத்து, விறகு அடுப்பை அமைத்து நன்றாக தணல் வரும் படி தயார் செய்து கொள்ளவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து பாதி தண்ணீர் ஊற்றி 100 முட்டைகளை வேக வைத்துக்கொள்ளவும்.
- முட்டைகளை நன்றாக ஆற விட்டு முட்டை ஓட்டில் இருந்து முட்டையை எடுத்து பாதியாக அறுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு லிட்டர் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 100 கிராம் பிரியாணி இலையை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ½ கிலோ, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 6 கிலோ போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- மிளகாய் தூள் ½ கிலோ,இஞ்சி பூண்டு விழுது ½ கிலோ,மஞ்சள் தூள் ¼ கிலோ. தனியா தூள் ½ கிலோ,அரிசி மாவு ஒரு கிலோ போட்டு வதக்கவும்.
- கைமா செய்த போன்லெஸ் சிக்கன் 6 கிலோ,தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு சிக்கனை 10 நிமிடம் நன்றாக வேக விடவும்.
- தக்காளி சாஸ் 1 கிலோ மற்றும் பிரட் தூள் 3 கிலோ போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிட்டு,மசாலா கலவையில் உருண்டை பிடிக்க இடையூறாக இருக்கும் பிரியாணி இலையை மட்டும் எடுத்து விடவும்.
- மூன்று பாத்திரங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் 30 முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ளவும்.
- இரண்டாவது பாத்திரத்தில் பிரட் தூள் ஒரு கிலோ எடுத்துக் கொள்ளவும்.
- 3வது பாத்திரத்தில் மைதா மாவு ஒரு கிலோ எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- முட்டை,பிரட் தூள்,மற்றும் மைதா மாவில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள மசாலா கலவையை சிறிதளவு கையில் எடுத்து சிறிய பூரி அளவு தட்டிக்கொண்டு நடுவில் அரை முட்டையை வைத்து மூடி உருண்டை பிடிக்கவும்.
- முட்டை போண்டா போல் முட்டை முழுவதும் மசாலா கலவை வைத்து மூடவும்
- இது போல் அணைத்து முட்டைகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- மசாலா உருண்டையை முதலில் மைதா மாவில் பிரட்டி எடுத்து, முட்டையில் நனைத்து, பிரட் தூலில் பிரட்டி எடுத்து பின்னர் மீண்டும் முட்டையில் நனைத்து,பிரட் தூலில் பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் பெரிய கடாய் வைத்து 5 லிட்டர் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை
- எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்,நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- இது போல் அணைத்து உருண்டைகளையும் பொரிக்கவும்.
- சுவையான டெவில் எக் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.