தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூலம்,வெளிமூலம்,உள்மூலம்,பவுத்திரம் | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Cure Piles

- உள்மூலம்;-- காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கவும்.
- பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க;--பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து ஊற வைத்து பூடை மென்று தின்று வரலாம்.
- மூலம் குணமாக;--புங்கம்பட்டையை கஷாயமாக்கி குடிக்கலாம்.
- இரவில் அதிக நேரம் கண்விழித்திருத்தலைத் தவிர்த்தல் ;-- சூடு,மூலம் வராமல் தடுக்கலாம்.
- வாத நோய்,மூல நோய்,இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை;--பலாப்பழம்.
- மூலப்புண் ;-- மஞ்சள் பொடி கலந்து சுடு நீரில் ஆசன வாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும் மூல வலி குறையும்.
- பவுத்திரம் தீர ;-- குப்பைமேனி சமூலத்தை பொடிசெய்து 2 சிட்டிகை நெய்யில் காலை,மாலை சாப்பிட்டு வரலாம்.
- மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிய;--கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வரலாம்.
- மூலம் தீர;-- நாயுருவி விதைப்பொடி துத்தி கீரையுடன் சமைத்து உண்ண வேண்டும்.
- மூலநோய் குணமாக ;--பப்பாளிப்பழம்,மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
- மூல நோய் நீங்க;--துத்தியில் பொரியல் செய்து சோற்றுடன் 120 நாள் நாட்கள் சாப்பிட்டு வரவும்.(மாமிசம்,புளி,காரம் சேர்க்க கூடாது)
- ஆசனம் வெளித்தள்ளல் தீர ;-- பழம்பாசி இலையை பொடி செய்துபாலில் வேகவைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும்.
- வெளிமூலம் தீர ;--கொய்யா வேரை கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வரலாம்.
- உள்மூலம் பவுத்திரம்.தீர ;-- பொடுதலை உளுந்தம் பருப்புடன் நெய்யில் வறுத்து துவையலாக்கி பகலுணவில் சாப்பிடலாம்.
- மூலக்கடுப்பு தீர ;-- சுண்டைக்காய்யை சமைத்து சாப்பிடலாம்.
- மூலக்கடுப்பு,எரிச்சல் தீர ;-- இரண்டு கட்டுக்கொடி இலையை மென்று தின்று வரலாம்.
- மூலச்சூடு தணிய ;-- ரோஜாப்பூவை சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.
- மூலம்,இரத்தப்போக்கு நிற்க ;-- குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி,
- ஒரு கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து,ஒரு வேளை சாப்பிடவும்.
- இரத்த மூலம் குணமாக;--அருகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வரவும்.
- இரத்த மூலம் தீர ;-- துத்தி இலையை விளக்கெண்ணையில் இளம் சூட்டில் வதக்கி கட்டி வரலாம்.
- மூல ரணம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர மூல ரணம் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 7 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-07-2022.
01 Jul 2022 -
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு ஜனநாயகம் துவங்கியது : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
01 Jul 2022பெய்ஜிங் : சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
-
கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கலை கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்
01 Jul 2022சென்னை : தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன.
-
வெங்கையா நாயுடு பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
01 Jul 2022சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் ஆயுத உதவி: ஜோபைடன்
01 Jul 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
-
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க 23 நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் : 8 துணை இயக்குனர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்
01 Jul 2022சென்னை : சென்னை, நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65
-
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு
01 Jul 2022லண்டன் : தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
தடய அறிவியல் துறை பயன்பாட்டிற்காக 14 நடமாடும் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் : சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றதற்கும் வாழ்த்து
01 Jul 2022சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமா
-
தேசிய மருத்துவர்கள் தினம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2022சென்னை : தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தொழில் புரிய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் : டுவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
01 Jul 2022சென்னை : தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்
-
தமிழகத்தில் உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.எஸ்.எஸ்.
-
உள்கட்சி தேர்தல்: நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ம் தேதி ஆலோசனை
01 Jul 2022சென்னை : தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.
-
பாகிஸ்தானில் 14 மணி நேர மின்வெட்டு: இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்
01 Jul 2022கராச்சி : பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
-
4-ம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு : கோவை, மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள்: அமைச்சர் பேட்டி
01 Jul 2022சென்னை : வரும் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட "ஜில்" பீர் : குடிமகன்கள் வரவேற்பு
01 Jul 2022கோலாலம்பூர் : சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீருக்கு மதுபிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
-
தி.மு.க. அரசை கண்டித்து 5-ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உண்ணாவிரதம்
01 Jul 2022சென்னை : தி.மு.க.
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வக
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
01 Jul 2022சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 1) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.