முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே. ஈச்சம்பாடி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் வருகிற 28ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      தர்மபுரி

தருமபுரி:தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கே.ஈச்சம்பாடி கிராமத்தில் வருகிற28ம் தேதிபுதன்கிழமையன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர்  தலைமையில் மக்கள்  தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துறைக்க உள்ளார்கள். எனவே கம்பைநல்லூர் உள்வட்டம், கே. ஈச்சம்பாடி கிராமம் மற்றும் சுற்றுபுற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago