எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் காத்தாடி மட்டம் மற்றும் அதிகரட்டி கிராம பகுதிகளில் இன்று தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு செய்தியாளர்களிடையே கூறியதாவது,
“நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். அதனை கருத்திற்கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்துவதையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டுமென்பதையும் தமது கடமையாக கொண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆசியுடன், தமிழக அரசு முழு முயற்சியுடன் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரநிலை என்பது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களையே சார்ந்துள்ளது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு மானிய திட்டங்கள் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் மலர்கள் உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும் திட்டங்கள் வாயிலாக காய்கறிகளின் உற்பத்தி திறன் 20 சதவீதமாகவும், மலர்கள் உற்பத்தியை 30 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் மலைப்பகுதி சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஓருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் என விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், பூகோஸ், புருக்கோலி போன்ற பயிர்கள் 240 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.உணவாக பயன்படுத்தும் இந்த காய்கறி பயிர்களில் வைரமுதுகு பூச்சியினை கட்டுபடுத்த விவசாயிகள் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். நேரடி உணவாக பயன்படுத்தப்படும் இப்பயிர்களில் தெளிக்கப்படும் இரசாயன பூச்சி கொல்லிகளின் நச்சுதன்மை உடலில் சேர்ந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுபடுத்தும் வகையில் சில தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே குறிப்பாக வைரமுதுகு பூச்சி விரும்பி உண்ணும் தாவரங்களான கடுகு, செண்டுமல்லி பயிர்களை ஊடுபயிராக முட்டைகோஸ் நடவு செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு 20 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதை மற்றும் செண்டுமல்லி விதை வரப்பு ஓரங்களிலும், நடவு செய்து 20 நாட்கள் கழித்து 10 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதைக்கவும், செண்டு மல்லி சுற்றிலும் நடவு செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் முட்டைகோஸ் பயிரினை தாக்கும் பூச்சிகள் கடுகு மற்றும் செண்டுமல்லி பயிரினை உட்கொள்ளுவதால் முட்டை கோஸ் பயிர் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுகிறது மேலும் இரசாயன பூச்சி கொல்லிகளினால் ஏற்படும் கெடுதல் குறைவதோடு அதற்கான செலவும் மிச்சமாகிறது
இத்தொழில் நுட்பத்தினை விவசாயிகளிடம் எடுத்துக்காட்டும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உதகை வட்டாரம் பாலக்கொலா கிராமத்திற்குட்பட்ட பரமூலை பகுதியில் ராஜன் என்ற விவசாயி 1.50 ஏக்கர் பரப்பிலும், குன்னூர் வட்டாரம் அதிகரட்டி கிராமத்தில் உமாதேவி என்ற விவசாயி 0.30 ஏக்கர் பரப்பிலும் செயல் விளக்க திடல் அமைத்திருந்தனர். இத்திடல்களில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மான்ய விலையில் வழங்கப்பட்ட விளக்குபொறி, இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள் வண்ண பொறிகள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுபாடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 140 விவசாயிகளுக்கு பயிற்சியும், 120 விவசாயிகளுக்கு விளக்குபொறி, இனகவர்ச்சி பொறியும் மற்றும் மஞ்சள் வண்ண பொறிகளும் ரூ.7.09 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்து குறைந்த செலவில் நஞ்சற்ற உணவு பொருள் உற்பத்தியினை பெருக்க வேண்டும்”. ஏன மாவட்ட கலெக்டர் பேசினார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
19 Dec 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
-
இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்
19 Dec 2025சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
-
யாருடன் விருந்துக்கு செல்ல வேண்டும்: காம்பீருக்கு கபில்தேவ் அறிவுரை
19 Dec 2025புதுடெல்லி, பயிற்சியாளர் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை.
-
டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,
19 Dec 2025அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது
19 Dec 2025ஓமன், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
19 Dec 2025மும்பை, டி-20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்ற பிறகு இன்று இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
2026 சட்டசபை தேர்தல்: த.வெ.க. தலைமையில் கூட்டணியை அமைக்கும் பணியில் விஜய் தீவிரம்
20 Dec 2025சென்னை, த.வெ.க. தரப்பில் கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி விலை புதிய உச்சம்
20 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனையானது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


