எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை ஏப்-20
கோவை குப்புசாமி நாயடு மருத்து மனையில் நுரையீரல் துறை சார்பில் நுரையீரல் சார்ந்த புற்றுநோய் குறித்த நவீன சிகிச்சை குறித்த பயிலரங்கம் குப்புசாமி நாயுடு மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
இதுகுறித்து ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி நுரையீரல்துறை இயக்குநர் டாக்டர் பரணிதரன் கூறியதாவது.
உலக அளவில் ஆண்கள் புற்றுநோயினால் இறப்பதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நுரையீரல் புற்றுநோய் ஆகும். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பின்னர் இந்நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 நோயாளிகளில் 1 நோயாளி மட்டுமே உயிர் பிழைக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. இதற்கான முக்கிய காரணம் மிகவும் காலம் கடந்த நிலையில் நோயாளிகளை மருத்துமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வருதலே ஆகும். ஆரம்ப கட்டத்திலேயே நோயினை கண்டறிதல் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ப உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதன் மூலமாக இந்நோயிலிருந்து மீண்டு உயிர்பிழைக்கும் நோயாளிகளின் விகிதமானது 70 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாது. நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நோய்கள், நுரையீரல் சுருக்கம், ஆஸ்துமா, கோபிடி முதலிய நோய்களையும் நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் வாயிலாக முற்றிலும் குணப்படுத்தி நோயாளிகள் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கச்செய்ய இயலும். இத்தகைய சிகிச்சைகளில்தான் இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி சிகிச்சை முறையானது மிகப்பெரிய உதவியாக திகழ்கிறது. நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி ஆனது ஒரு புதிய சிறந்த அதிநவீன மருத்துவ சிகிச்சையாக திகழ்ந்து வருகிறது. அறுவை சிகிச்சையின்றி நோயினை கண்டறிவதற்கான மருத்துவ சாதனத்தை நோயாளியின் உடலில் குறைந்த அளவில் உட்செலுத்தி நுரையீரல் நோய்களை கண்டறிந்திடவும் மற்றும் அதற்கான உரிய சிகிச்சைகளை அளிப்பதற்கும் இது மிகுந்த பயனள்ளதாக அமைந்துள்ளது.
இதனால் எங்கள் ஜ.கே.என்.எம் மருத்துவ மனையில் மேற்கண்ட இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி சிகிச்சைகளை மிகக்குறைந்த செலவில் நோயாளிகளுக்கு அளிப்பதற்கான பிரத்தியேக சேவை மையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இது சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதற்கான பயிலரங்களம் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் வருகிற 21ந்தேதி நாளை வெள்ளிக்கிழமை அன்று பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் நுரையீரல்துறை மருத்துவ நிபுணர்கள் ஜி.கே.என்.எம் டாக்டர் பரணிதரன், வேலூர் சி.எம்.சி மருத்துவமனை டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர்கள் சிவனேசன், பவுல் வர்க்கீஸ் அக்ரா, அனீ ஜெனிபர் பிரபு மற்றும் நுரையீரல்துறை மருத்துவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். என்று கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.