எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒருவர் தம் சுற்றத்தவரிடமும், மற்றவரிடமும் மாறாத நம்பிக்கை வைத்திருப்பதே மாறாமனமுடைய பண்பாகும். குடும்பம், சுற்றம், நண்பர்கள், வேலையில் அமர்த்துவோர், அலுவலர், அதிகாரிகள், உதவியாளர்கள், சமுதாயம், சமூகம், நானிலம், நாடு முதலிய குறுகிய சுவர்களையெல்லாம் மாறாமனமுடைமைப் பண்பு தகர்த்து விடுகிறது. அது பெருந்தகைமையானது. இறக்கும் வரையில் மாறாமன முடைமை இணக்க நிலையைக் கோருகிறது.
மனிதர்கள், மனித குழுக்கள் ஆகியோரிடம் மட்டும் அது இணக்கத்தைக் கொண்டது அல்ல் வாழ்க்கை மதிப்புகள், உன்னதமானவைகள், உயர்வுக்கான காரணிகள் அனைத்திற்கும் மாறாமனமுடைமை பற்றுறுதியைக் காட்டுகிறது. நமது எல்லா முயற்சிகளிலும் அது வெற்றிக்கனிகளை ஈட்டித்தருகிறது. எல்லாக் காரியங் களிலும் நிறைவைப் பெறுவதற்கு நற்பயன் தரும் முறையில் அது செயல்படுகிறது.
அறநெறிக்கு எதிரானவற்றின் வேர்களை மாறாமனமுடைமை தறித்துப்போடுகிறது. திறந்த மனமுடைமை, நேர்மை, உண்மையுடைமை ஆகியவற்றை நிலை பெறச்செய்கிறது. எல்லாக் காலங்களிலும் அது அர்ப்பண ஈடுபாட்டினை மதிக்கின்றது. இறைத்திருவுளப்படி நடக்கும் மெய்ப்பற்றினை மாறா மாறாமனமுடைமை வெளிப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டு
சி.எம்.ஸ்பாயீஜயன் என்பவர், தங்கள் தலைவனாகிய நெப்போலியன் மீது அவனுடைய வீரர்கள் எத்துணை பக்திப் பற்றுதல் வைத்துள்ளனர் என்று எடுத் துரைக்கின்றார். சாகும் அளவுக்குக் காயப்பட்டு வீழ்ச்சியடைந்துவிட்ட போர்வீரர் ஒருவர் தம் தானைத் தலைவருக்கு முடிந்த அளவு எழுந்து, கையை உயர்த்தி வீர வணக்கத்தை இறுதியாகச் செலுத்திவிட்டு இறப்பதென்பது வழக்கமான நிகழ்ச்சி. ஒருவேளை தம் தலைவர் நெப்போலியனை மிக அருகிலே காணுகிற வாய்ப்பு கிட்டுமென்றால், “பேரரசர் பல்லாண்டு வாழ்க!” எனக் கடைசி மூச்சுவிடுவதற்கு முன் முழக்கமிடுவான்.
நெஞ்சாழத்தின் அன்பை வெளிப்படுத்துகின்ற சொல்வன்மை மிக்க சொற்களே அவர்களது உதட்டிலிருந்து உதிரும். நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு அடிபட்டுக் கிடந்த வீரன் ஒருவரின் நெஞ்சில் இருந்து துப்பாக்கி ரவைகளை அறுவை மருத்துவர் அகற்ற முயற்சி செய்தபொழுது குண்டடிபட்ட வீரர் மருத்துவரது காதருகே கிசுகிசுத்துக் கூறியதாவது:
“இன்னும் ஆழமாகக் கத்தியை நெஞ்சுக்குள் செலுத்தினால் நமது பேரரசர் இருக்கும் இடத்திற்கு மிக நெருக்கமாகக் கொண்டு சென்றுவிடுவீர்கள்.” பேரரசை இதயத்தில் தாங்கி இருந்தான் அந்த வீரன்.
மாறாமனமுடைமை மதிப்பைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள்
மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்துப் பற்றுறுதியைக் காட்டுதல். ஒருவர் தமது நம்பிக்கைகளிலும், கொள்கைகளிலும் ஒரே நிலைபேற்றினைக் கொண்டிருத்தல்.
இரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்தல்.
பழித்துப் பேசுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் விட்டு விலகி நிற்றல்.
பிறர் புகழ்பெறத் தாம் உழைத்தல்.
தனது நாட்டைக் குறித்துப் பெருமையுடன் பேசுதல்.
நாட்டின் வளத்திற்காகவும் நலத்திற்காகவும் பணி செய்தல்.
இறைவன் மீது அன்பு பாராட்டுதலும், அவருக்காக பணி செய்தலும்.
உலக படைப்பின் அற்புதங்களையும் அழகுகளையும் பற்றி அறிந்து பாராட்டுதல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை சிதம்பரத்தில் துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
15 Jul 2025கடலூர் : பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்கள
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.