முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு எதிர்ப்பு: டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வாட்ஸ் அப் நிறுவனம்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ்ஆப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த புதிய கொள்கையால், வாட்ஸ்ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என்பதால்,  வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. மெசேஜிங் செயலிகளில், பயனர்களின் சாட்டிங்களை டிரேஸ் செய்ய வேண்டும் என்பது, அடிப்படையில் அவர்களின் ரகசியம் காக்கும் உரிமைக்கு வேட்டு வைப்பது போன்றதாகும் என, 40 கோடி இந்திய பயனர்களை வைத்துள்ள வாட்ஸ்ஆப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.  

தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ்ஆப் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் விதிகளில் ஒன்று, இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் தனது மனுவில் வாட்ஸ்ஆப் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து