திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

43 ஆண்டுகளுக்கு பிறகு தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி தனது பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
லக்ஷ்யா சென்...
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் லீ ஜியாவிடம் 23-21, 21-9 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். 2வது போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபே மற்றும் நூர் இசுதீனை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
கிடாம்பி வெற்றி...
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேஷியாவின் நாங் டிசே யோங்கை 21-11, 21-17 என்ற செட்களில் விழ்த்தி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். 4-வது ஆட்டத்தில் இந்திய ஜோடி கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன், மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யியை எதிர்த்து விளையாடிது. இதில் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யி ஜோடி 21-19, 21-17 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.
அரையிறுதிக்கு தகுதி...
எனினும் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார். இதன் மூலம் காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா, அரையிறுதியில் நுழைந்ததுடன் 43 ஆண்டிற்கு பிறகு தனது முதல் தாமஸ் கோப்பை பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன்: இந்தியா அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு
16 May 2022பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-05-2022
17 May 2022 -
நடப்பு ஐ.பி.எல் தொடர்: பிளேஆப் சுற்றுக்கு நுழைய 5 அணிகள் கடும் போட்டி
16 May 2022மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
-
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
16 May 2022பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
-
சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு : சுனில் கவாஸ்கர் கணிப்பு
16 May 2022மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
-
தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோருக்கு டோனி புகழாரம்
16 May 2022மும்பை : தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை புகழ்ந்துள்ளார் டோனி. அந்த வீரர் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
-
இத்தாலி ஓபன் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்
16 May 2022இத்தாலி ஓபன் போட்டியில் ரோம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துனிசிய வீராங்கனை ஜபர் உடன் இஹா மோதினார்.
-
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: மேத்யூஸ் அதிரடியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவிப்பு
16 May 2022சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் அதிரடியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவித்துள்ளது.
-
ஐ.பி.எல். 63-வது லீக் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
16 May 2022லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
-
ரூ. 46 கோடியில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 May 2022சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
-
மத்திய அமைச்சர்களுடன் இன்று தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு : நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
17 May 2022சென்னை : தி.மு.க.
-
போலீசாரின் புத்துணர்வு பயிற்சிக்கு ரூ. 10 கோடியில் புதிய திட்டம் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
17 May 2022சென்னை : போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
-
மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை : சென்னை போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை
17 May 2022சென்னை : மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதற்கு "டிரிபிள் ஆர்" திட்டம் : அமைச்சர் துரைமுருகன் தகவல்
17 May 2022சென்னை : தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன
-
இலங்கை மக்களுக்கு உதவ சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று புறப்படுகிறது
17 May 2022சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தவிருந்த பிட் பேப்பர்கள் கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் கண்டுபிடிப்பு : அரசு தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்
17 May 2022நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
-
நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 May 2022சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறு பரிசீலனை செய்யும் : அமெரிக்கா நம்பிக்கை
17 May 2022வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
திறமையான மாணவர்களை உருவாக்கவே தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் : தனியார் பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
17 May 2022செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
-
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாலஸ்தீனர்கள் இடையே மோதல் : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
17 May 2022ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது: இலங்கை மக்களுக்கு இரு மாதங்கள் மிக கடினமானதாக இருக்கும்: ரணில் பேச்சு
17 May 2022கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
-
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி: வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
17 May 2022சென்னை : செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திரிகோணமலையில் இருந்து வெளியேறினாரா மகிந்த ராஜபக்சே?
17 May 2022கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் மேக்ரான் அறிவிப்பு
17 May 2022பாரிஸ் : பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார்.
-
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி
17 May 2022சென்னை : அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.