முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து கேள்வி: கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பொன்முடி

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Ponmudi 2022 09 06

Source: provided

விழுப்புரம் : குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கிராமசபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அமைச்சர் பொன்முடி வெளியேறினார்.

தமிழகம் முழுவதும் நேற்று காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் நடைபெற்றது. வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து