எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானை கைது செய்ய தடை விதித்ததோடு, 5 வழக்குகளில் கடந்த 24-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவரது ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 1 day 6 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 5 days 5 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 1 day ago |
-
வரும் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
01 Jun 2023சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்தது
31 May 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
-
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்
31 May 2023திருவனந்தபுரம், : இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : ஐ.நா. சபை மீண்டும் எச்சரிக்கை
31 May 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? - பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஐ.சி.சி.
31 May 2023லண்டன் : இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரிய சிக்கல்...
-
காவல் துறை அதிகாரிகள் துன்புறுத்தியதாக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டை நாட வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
31 May 2023சென்னை : வழக்கு விசாரணையின்போது தன்னை அடித்து துன்புறுத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டை நாடி நிவா
-
பால்டிக் நாடுகளின் அதிபராக ஓரின சேர்க்கையாளர் ரின்கெவிக்ஸ் தேர்வு
01 Jun 2023ஹெல்சிங்கி, பால்டிக் நாடுகளின் அதிபராக ரின்கெவிக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் ராணுவ நிதியுதவி: அமெரிக்கா
01 Jun 2023வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
ரோகித் சர்மாவின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஐ.சி.சி.
31 May 2023வரும் ஜூன் 7-ம் தேதி இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.
-
அமெரிக்காவில் ராகுல் பேசும்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம்
31 May 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசும் போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறுக்கிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-06-2023.
01 Jun 2023 -
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் புகார்: விசாரணை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தல்
31 May 2023லோசான் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
31 May 2023லண்டன், ஜூன் 01-
-
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
01 Jun 2023வாஷிங்டன், அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார்.
-
வடகொரியா அதிபரின் உடல்நிலை பற்றி தென்கொரியா அதிர்ச்சி தகவல்
01 Jun 2023பியோங்கியாங், ஏ.ஐ.
-
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்
31 May 2023செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தியாவில் மக்களை அச்சுறுத்துகிறது பா.ஜ.க. : அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
31 May 2023சான் ஃபிரான்சிஸ்கோ : இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பா.ஜ.க. அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ: அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது
01 Jun 2023சென்னை, ம.தி.மு.க.வில் 5-வது அமைப்பு தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்கக்கோரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் கெஜ்ரிவால்
01 Jun 2023சென்னை, டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வ
-
கடன் உச்சவரம்பு மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: அதிபர் ஜோ பைடன் கருத்து
01 Jun 2023வாஷிங்டன், கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரி
-
வரும் 20-ம் தேதி அ.ம.மு.க. செயற்குழு கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
01 Jun 2023சென்னை, வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டிடத்தின் மாடியில் தீ விபத்து
01 Jun 2023சென்னை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ள மாடியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
-
புகைபிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாகும் சுவீடன்
01 Jun 2023ஸ்டாக்ஹோம், தினசரி புகைபிடித்தல் சதவீதம் குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் மாறுகிறது.
-
புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்
01 Jun 2023சென்னை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
-
இறக்குமதி கார் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
01 Jun 2023சென்னை, இறக்குமதி கார் விவகாரத்தில் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.