எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : நீதிமன்றம் என்பது ஒழுக்கம் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கள்ளக்காதலனின் டார்ச்சர் காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய அந்த பெண் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி குழந்தைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் விஷத்தை தான் குடிப்பதற்காக ஒரு டம்ளரில் ஊற்றியபோது, அவது மருமகள் தட்டிவிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளும் உயிரிழக்க, தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆயுள் தண்டனை வழங்கியது. அதன்படி தண்டனை அனுபவித்து வந்தார்.
ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறையில் இருந்ததாக கூறி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு அந்தப் பெண் மனு கொடுத்தார். ஆனால், அவர் செய்த குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டை அந்த பெண் நாடினார்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, இரண்டு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நீதிமன்றம் என்பது, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்து சமூகத்திற்கு போதனை செய்யும் நிறுவனம் அல்ல என்றும், முடிவுகளை எடுக்கும்போது அது சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டது என்றும் கூறினர்.
'பெண்ணை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து, மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்காததற்கு சரியான அல்லது நியாயமான காரணம் இல்லை. அந்த பெண் செய்த குற்றத்தை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் மேல்முறையீடு செய்த அந்த பெண் விதியின் கொடூரமான தாக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.
எனவே, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரின் கையொப்பமிட்டு, உள்துறையால் (சிறைச்சாலை-IV) வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மேல்முறையீடு செய்தவர் முன்கூட்டிய விடுதலையின் பயனைப் பெறுகிறார். அதன்படி, மேல்முறையீட்டாளர் வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால், உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்' என நீதிபதிகள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 2 days 12 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 6 days 6 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 3 days ago |
-
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகல்: அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: இ.பி.எஸ். தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
25 Sep 2023சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சமீப கால கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க.
-
ஆர் யூ ஒகே பேபி - விமர்சனம்
25 Sep 2023லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள ஆர் யூ ஒகே பேபி திரைப்படம் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
-
டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் பதிவு துவக்கம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
25 Sep 2023திருப்பதி : டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
-
ஐகோர்ட்டில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால் 29-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
25 Sep 2023சென்னை : லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனது சொத்து விபரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 25-09-2023.
25 Sep 2023 -
உலகிலேயே 2-வது மிக பெரிய இந்து கோவில் : அமெரிக்காவில் வரும் 8-ம் தேதி திறப்பு
25 Sep 2023வாஷிங்டன் : இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெர
-
இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே தான் சாதிவாரி கணக்கெடுப்பு : பிலாஸ்பூரில் ராகுல் காந்தி பேச்சு
25 Sep 2023பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்) : இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே வாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
ஜெர்மனியில் களைகட்டிய உலகின் மிக பெரிய பீர் திருவிழா
25 Sep 2023ஜெர்மனி : உலகின் மிக பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது.
-
குறுவை நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
25 Sep 2023சென்னை, குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு
25 Sep 2023சென்னை : தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் இறைவன்
25 Sep 2023இந்த வாரம் வெளியாகவிருக்கும் இறைவன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
-
அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பேசும்: கோவையில் அண்ணாமலை பேட்டி
25 Sep 2023கோவை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
-
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் : ஈரோட்டில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு
25 Sep 2023ஈரோடு : மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நேற்று தங்களது உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை நிறுத்தினர்.
-
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி நீர் திறப்பு
25 Sep 2023சேலம், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு மகிழ்ச்சியளிக்கிறது : சென்னையில் சீமான் பேட்டி
25 Sep 2023சென்னை : அதிமுக- பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஐமா விமர்சனம்
25 Sep 2023அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஐமா.
-
கபில் ரிட்டன்ஸ் பாடல் வெளியீடு
25 Sep 2023தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டன்ஸ் படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
-
மிலாடி நபி: புதுவையில் 28-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
25 Sep 2023புதுச்சேரி : மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா
25 Sep 2023Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், ரஜித் கண்ணா இயக்கத்தில் சாக்ஷி அகர்வால் மற
-
பார்லி. தேர்தலுக்கான பேச்சுவார்த்தை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கியது
25 Sep 2023சென்னை : பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கி உள்ளது.
-
வசூலை குவிக்கும் மார்க் ஆண்டனி
25 Sep 2023ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
-
விநாயகர் சிலை கரைப்பு: சென்னை மெரினா கடற்கரையில் 70 டன் கழிவுகள் அகற்றம்
25 Sep 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
-
இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை : போபால் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Sep 2023போபால் : இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என பிரதமர் மோடி போபாலில் நடந்த பொது கூட்டமொன்றில் பேசினார்.
-
மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு
25 Sep 2023மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
-
டீமன் விமர்சனம்
25 Sep 2023ஒரு இளைஞனுக்கு தனியாக படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு வாடகை வீட்டில் குடியேறுகிறான்.