எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,
சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி, அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது.
சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.
சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார்; அவர் அரசின் பிரதிநிதி, தனிநபர் அல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சனாதன சர்ச்சை விவகாரத்தில், தலையிட விரும்பவில்லை என்றும் இதில் ஐகோர்ட்டை ஏன் நாடக்கூடாது என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
அதனை தொடர்ந்து சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 6 hours 4 min ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 4 days 34 min ago |
முட்டை தக்காளி![]() 1 week 2 hours ago |
-
உத்தரகாண்ட்: கடந்த 17 நாட்களாக சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
28 Nov 2023டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
பழனியில் ரோப் கார் இயங்காது
28 Nov 2023பழனி : பழனி மலைக் கோயிலில் இன்று (நவ. 29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 29-11-2023.
29 Nov 2023 -
2024-ஐ.பி.எல். தொடர்: சென்னை அணியில் பும்ரா..?
28 Nov 2023மும்பை : மும்பை இண்டியன்ஸில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: 6 ஆஸி., வீரர்களுக்கு ஓய்வு
28 Nov 2023சிட்னி : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Nov 2023புதுடெல்லி : உத்தரகாண்ட் மீட்புப் பணியின் வெற்றி உணர்ச்சி வசப்பட வைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலி: மதுரையில் போலீசார் விசாரணை
28 Nov 2023மதுரை : மதுரையில் நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐ.பி.எல். போட்டி குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை....
28 Nov 2023ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத
-
வங்கதேசம் 310 ரன்கள் சேர்ப்பு
28 Nov 2023நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
உத்தராகண்ட்டில் தொழிலாளர்கள் மீட்பு: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
28 Nov 2023உத்தராகண்ட் : உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதற்கு உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
29 Nov 2023சென்னை : சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு டிசம்பர் 2, 3-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்
29 Nov 2023கீவ், உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் : ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது
29 Nov 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 47,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
அனுமதி வாங்கியே பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது : ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
29 Nov 2023சென்னை : பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
நடிகர் ராஜ்குமாரின் திருமணம்
29 Nov 2023நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தி
-
முடி உதிர்தல் பிரச்சினையால் சோகத்தில் வடகொரிய மக்கள்
29 Nov 2023பியாங்கியாங், முடி உதிர்தல் பிரச்சினை வட கொரியாவில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜினாமா
29 Nov 2023லண்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் துணை மேயர் ராஜேஷ் அகர்வால், அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் லெய்செஸ்டர் நகரத்தில் கவனம் செலுத்துவதற்காக அந்தப் பதவிய
-
தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்
29 Nov 2023'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ந
-
சென்னை - புனே சென்ற ரயிலில் 40 பயணிகளுக்கு உடல்நல குறைவு: உணவு ஒவ்வாமை காரணமா? அதிகாரிகள் விசாரணை
29 Nov 2023மும்பை, சென்னையில் இருந்து புனே சென்ற ரயிலில் உணவு ஒவ்வாமை காரணமாக 40 பயணிகளுக்கு நள்ளிரவில் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
-
5 மாநில சட்டசபை தேர்தல்: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் 1,452 பேர்
29 Nov 2023புதுடெல்லி : ஐந்து மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை
29 Nov 2023புதுடில்லி : சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு மனதாரருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
குடியுரிமை திருத்த சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
29 Nov 2023தர்மதாலா : 'குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ), என்பது நாட்டின் சட்டம்; அதை யாராலும் தடுக்க முடியாது, நிச்சயம் செயல்படுத்துவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
29 Nov 2023உத்தரகாசி, உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்ற
-
டெங்கு பரவல்: தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
29 Nov 2023சேலம் : டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.
-
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
29 Nov 2023திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.