எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரிஸ்டல் : பிரிஸ்டலில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங்கிலாந்து 31 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்களை விளாசி பல பேட்டிங் ரெக்கார்டுகளைக் காலி செய்தது. 31 ஓவர்களுக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்களை விளாச மற்றொரு தொடக்க வீரர் ஃபில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 39 ரன்களை அடித்து நொறுக்கினார். ஜாக் கிராலி தன் பங்கிற்கு 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாசினார். இவர்கள் அனைவருக்கும் மேலாக இங்கிலாந்து டெஸ்ட் ஓப்பனர் பென் டக்கெட் 78 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்களை நொறுக்கினார். இதில் சில பல ரெக்கார்டுகளை காலி செய்தது இங்கிலாந்து.
சமீப காலத்திய ஆக்ரோஷ அணுகுமுறையைக் கைவிடாமல் ஆடிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே பில் சால்ட் மூலம் அதிரடி தொடக்கம் கண்டது. அயர்லாந்து பவுலர் மார்க் அடைரின் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என்று 19 ரன்களை விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் ஓவர் அதிக ரன்கள் சாதனையான 19 ரன்கள் தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன் செய்தது. 2003-ல் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 19 ரன்களை முதல் ஓவரிலேயே விளாசி உலக சாதனை புரிந்தார், அவர் அடித்தது யாரைத் தெரியுமா? இன்று உலக சாதனை மன்னனாகத் திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் முதல் ஓவரில்தான் பிளந்து கட்டினார் கிரேம் ஸ்மித்.
இந்தத் தொடக்கம் நீடித்து, அதிரடியும் தொடர்ந்தது, முதல் 4 ஓவர்களில் சால்ட்-ஜாக்ஸ் கூட்டணி 60 ரன்களை விளாசினர். 5வது ஓவர் முடிவில் 66, 6வது ஓவர் முடிவில் 84. முதலில் பேட் செய்து எந்த ஒரு அணியும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5-6 ஓவர்களில் இவ்வளவு ரன்களை அடித்ததில்லை. பில் சால்ட் 6-வது ஓவரிலேயே 22 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது இங்கிலாந்தின் 5-வது அதிரடி அரைசதமாகும்.
இதற்கு முன் லியாம் லிவிங்ஸ்டன் 17 பந்துகளிலும், இயான் மோர்கன் 21 பந்துகளிலும் ஜானி பேர்ஸ்டோ 21 பந்துகளிலும் ஜாஸ் பட்லர் 22 பந்துகளிலும் அரைசதம் எட்டியுள்ளனர். 7வது ஓவரில் சால்ட் அவுட் ஆகும் போது இங்கிலாந்தின் ஸ்கோர் 87. இதில் சால்ட் 28 பந்துகளில்ல் 61 ரன்கள் பங்களிப்பு செய்தது இன்னொரு சாதனை. சால்ட்டிற்கும், ஜாக்ஸிற்குமான ஒட்டு மொத்த பார்ட்னர்ஷிப் ரன் ரேட் 12.42. அதிவேக ஒருநாள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இது 6ம் இடத்தில் உள்ளது. ஆனால் இந்தச் சாதனையின் தனித்துவம் என்னவெனில் முந்தைய 5 சாதனைகளும் இலக்கை விரட்டும் போது வந்ததே, இது முதலில் பேட் செய்த போது வந்தது.
பில் சால்ட்டின் 28 பந்து 61 ரன்கள் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 50+ ஸ்கோர் ஆகும். சனத் ஜெயசூர்யா 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 65 பந்துகளில் 134 எடுத்த போது ஸ்ட்ரைக் ரேட் 206.15, இப்போது பில் சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 217.85. 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 145/2. 15 ஓவர்கள் முடிவில் இந்த ஸ்கோரும் புதிய இங்கிலாந்து சாதனையாகும். 27வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 250 ரன்களை எட்டியது. பென் டக்கெட் 78 பந்துகளில் விளாசிய 107 ரன்கள் அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 1 day 12 hours ago |
தக்காளி சாஸ்![]() 4 days 15 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 1 day ago |
-
சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி
10 Dec 2023சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
-
அடுத்த புதிய முதல்வரை தேர்வு செய்ய ம.பி.யில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
10 Dec 2023போபால் : மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
-
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை : 4 மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
10 Dec 2023சென்னை : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று சென்னை வருகிறது.
-
நிவாரண பொருட்களை கொள்ளை அடிக்கும் ஹமாஸ் அமைப்பினர் : வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல்
10 Dec 2023ஜெருசலேம் : காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்ற
-
200-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழகம் முழுவதும் நடந்த போலீஸ் எழுத்து தேர்வு
10 Dec 2023சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது.
-
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு
10 Dec 2023சென்னை : 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி உயிரிழப்பு
10 Dec 2023சென்னை : சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Dec 2023சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு வார விடுமுறைக்கு பிறகு 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
10 Dec 2023சென்னை : ஒரு வார விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளன.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
10 Dec 2023சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
ஒரே பந்தில் 7 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா
10 Dec 2023கான்பெரா : பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் வீரர் மேட் ரென்ஷா ஒரே பந்தில் 7 ரன்கள் சேர்த்து அரை சதத்தை கடந்தார்.
-
மிக்ஜாம் புயல்: தெற்கு ரெயில்வேக்கு 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு : பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
10 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
-
எல்லை தாண்டியதாக கூறி 25 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
10 Dec 2023நாகப்பட்டினம் : எல்லை தாண்டியதாக கூறி நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த
-
ஒருவர் கூட விட்டுப் போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் உறுதி
10 Dec 2023சென்னை : சென்னை, காஞ்சிபு ரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அமை
-
அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் கட்டாயம்: அமைச்சர்கள் புதிய கார் வாங்க தடை: மிசோரம் முதல்வர் உத்தரவு
10 Dec 2023அய்சால் : அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும்.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: சிரியாவில் 7 வீரர்கள் பலி
10 Dec 2023டமாஸ்கஸ் : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
மிக்ஜம் புயல்: மக்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை : அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
10 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்
-
370-வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Dec 2023புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க.
-
சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு
10 Dec 2023சபரிமலை : பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் சாமி தரிசன நேரம் இன்று (11.12.2023) முதல் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ராஜாஜியின் பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
10 Dec 2023சென்னை : மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
-
வடகிழக்கு பருவ மழை: சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகம்
10 Dec 2023சென்னை : வடகிழக்கு பருவ மழையின் மூலம் சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அரசியல் வாரிசாக சகோதரர் மகனை அறிவித்தார் மாயாவதி
10 Dec 2023லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது : கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை
10 Dec 2023தேனி : முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியதை தொடர்ந்து கேரள பகுதிக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரசேகரராவிடம் நலம் விசாரித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
10 Dec 2023ஐதராபாத் : தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகரராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
-
வெள்ளப் பெருக்கின்போது ஆவின் பால் தட்டுப்பாடா? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
10 Dec 2023கன்னியாகுமரி : சென்னை வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.&n