எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில், கோவை பாராளுமன்றத் தொகுதி இன்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.
இந்தியாவில் காலை உணவு என்ற சிறந்த திட்டத்தை கொண்டு வந்த ஒரே முதல்-அமைச்சர் நமது தமிழ்நாடு முதல்அமைச்சர்தான். காலையில் சீக்கிரம் வேலைக்குப் போகும் பெற்றோர்கள் குழந்தை சாப்பிட்டானா, இல்லையா என கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது காலை உணவு மற்றும் கல்வியை தந்து குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொண்டிருப்பது தான் திராவிட மாடல் அரசு, தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைகின்றனர். இந்த கூட்டத்திற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளீர்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளீர்கள் கைகளை தூக்குங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது கொரோனா காலம். அதையெல்லாம் தாண்டி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனை இன்னும் விரிவுபடுத்தி அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியை இனி மோடி என்று கூப்பிட வேண்டாம். நான் செல்ல பெயர் வைத்துள்ளேன் 29 பைசா என்ற படம் பொறித்த அட்டையை காட்டி இதுதான் அந்தப் பெயர் என்ன காரணம் என்றால், தமிழ்நாடு அரசு வரியாக மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் செலுத்தினால் திரும்பத் தருவது 29 பைசா மட்டுமே, ஆனால் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் செலுத்தினால் 7 ரூபாய் தருகிறார்கள். உத்திரப்பிரதேசத்திற்கு 3 ரூபாய் தருகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் 29 பைசா தான், இதில் தமிழ்நாடு மேல் தனி பாசம் உள்ளது என்று மோடி மேடைக்கு மேடை பேசுகிறார்.கொரோனா வந்த போது வரவில்லை, வெள்ளம் வந்தபோது வரவில்லை. இப்பொழுது தேர்தலுக்கு மட்டும் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்.
கொரோனா காலத்தில், விளக்கு பிடியுங்கள், மணி அடியுங்கள் என 29 பைசா மோடி கூறினார். ஆனால் நோயாளிகள் வார்டுக்கே சென்று அவர்களுக்கு தைரியம் சொன்ன ஒரே முதல்-அமைச்சர் இந்தியாவில் ஸ்டாலின் மட்டுமே, ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் துயரப்படும் போது வராத ஒருவர், ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். தமிழ்நாட்டில் 22 நாட்கள் பிரசாரத்தை முடித்துவிட்டு கடைசி நாளாக கோயமுத்தூருக்கு வந்துள்ளேன். ஏனென்றால் கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம்.
தமிழ்நாட்டு மக்களை பா.ஜ.க.,விடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் நாளை நடைபெற உள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அளிக்கும் ஓட்டு தான், மோடிக்கு வைக்கும் வேட்டு. ஜி.எஸ்.டி வரி குறித்து கேட்ட இளம்பெண்ணை திருப்பூரில் பா.ஜ.க.,வினர் தாக்கினர். ஜி.எஸ்.டி. என்பது வரி கிடையாது அது ஒரு வழிப்பறி கொள்ளை. திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில்களையும், வணிகர்களையும் சாகடித்தது ஜி.எஸ்.டி. வரிதான்.கல்வி உரிமை முதலில் மாநிலப் பட்டியலில் இருந்தது அ.தி.மு.க. ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக மீண்டும் இன்று (ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார்.
-
பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்
19 Jan 2025சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.
-
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மத்திய அரசுக்கு தமிழக கவர்னர் ரவி பாராட்டு
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தின் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு
19 Jan 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
19 Jan 2025தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் : சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சு
19 Jan 2025சென்னை : கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேசினார்.
-
உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து : முதல்வர் ஆதித்யநாத் நேரில் ஆய்வு
19 Jan 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
பெண் மருத்துவர் கொலை வழக்கு: எனது மகனை தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்: சஞ்சய் ராய் தாய்
19 Jan 2025கொல்கத்தா : தனது மகனை நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டாலும்கூட அதனை தான் அகமகிழ்ந்து ஏற்பதாக, பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயார் ஆத்திரத்துடன் தெரிவித்த
-
மே முதல் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்
19 Jan 2025சென்னை : மே மாதம் முதல் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள
-
நைஜீரியாவில் பயங்கரம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 60 பேர் பலி
19 Jan 2025அபுஜா : நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி: முதல்வர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
19 Jan 2025புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கில் சுயேட்சையாக களமிறங்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கட்சியில் இருந்து நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jan 2025சென்னை : ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளா
-
இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் தாமதம் எதிரொலி: காசாவில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 19 பேர் பலி
19 Jan 2025காசா முனை : போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் இஸ்ரேல் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
-
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற மத்திய அரசு
19 Jan 2025திருப்பதி : திருப்பதியில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை மத்திய அரசு திரும்ப பெற்றது.
-
மருத்துவ சிகிச்சை பெற ஜக்ஜித்சிங் ஒப்புதல்: உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட 121 விவசாயிகள்
19 Jan 2025சண்டிகர் : ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்
19 Jan 2025மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு
19 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க.
-
பணய கைதிகளின் பட்டியல் வழங்க வேண்டும்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
19 Jan 2025கெய்ரோ : பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என்று நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jan 2025சென்னை : தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்
19 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) த.வெ.க.
-
ம.பி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை
19 Jan 2025போபால் : அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்தத்து வீட்டுக்காரர் அடித்து கொல்லப்பட்டார்.