முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மீண்டும் அட்டூழியம்: 32 தமிழக மீனவர்கள் கைது

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Fisher-Boat

Source: provided

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழகத்தின் நாகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்நிலையில் பாம்பனில் இருந்து சென்று மன்னார் தென் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 32 மீனவர்களையும் 4 நாட்டுப்படகுகளுடன் கைது செய்து கடல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து