எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
முதலாவது டெஸ்ட்...
2022-2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நேற்று முன்தினம் (அக்.7) தொடங்கியது. சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிவரும் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்று பறிகொடுத்தது. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்தை சமாளிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது.
மேலும் ஒரு சாதனை...
இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு ஜோ ரூட் முக்கிய அடித்தளமாகவுள்ளார். இவர் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருவதுடன் பல சாதனைகளையும் படைத்து வருகிறார். ஜோ ரூட் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரது அந்தச் சாதனையை எட்ட 27 ரன்கள் தேவையாக இருந்தன. அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 5000 ரன்களை கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஜோ ரூட்.
59 போட்டிகளில்...
பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் அவர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவர் 27 ரன்கள் எடுத்தபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 5000 ரன்களை கடந்தார். இதுவரை 59 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் உள்பட 5005* ரன்கள் குவித்துள்ளார்.
கட்டாயத்தில்....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவர்கள் தொடரிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரை அவர்களால் வெல்ல முடிந்தால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள்:
1. ஜோ ரூட்: 59 டெஸ்டில் 5005* ரன்கள்.
2. மார்னஸ் லாபுசேன்: 45 டெஸ்டில் 3904 ரன்கள்.
3. ஸ்டீவ் ஸ்மித்: 45 டெஸ்டில் 3486 ரன்கள்.
4. பென் ஸ்டோக்ஸ்: 48 டெஸ்டில் 3101 ரன்கள்.
5 - பாபர் அசாம்: 52 டெஸ்டில் 2375 ரன்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 18 hours ago |
-
சீன அதிபரின் பேச்சு: அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
31 Aug 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
31 Aug 2025சென்னை : ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு
31 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கர் நிலம் மீட்பு : தமிழக அரசு தகவல்
31 Aug 2025சென்னை : பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கம் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மதுரையில் 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பி.எஸ். மாநாடு ஒத்திவைப்பு
31 Aug 2025சென்னை : மதுரையில் வருகிற 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் பேச்சு
31 Aug 2025டெல்லி : தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியதாத சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
31 Aug 2025சென்னை : தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த தன்கர்
31 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம் செய்துள்ளார்.
-
டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தல்
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
-
இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன:மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை
31 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார்.
-
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்: தொடர்ந்து முதலிடத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
31 Aug 2025புதுடெல்லி : இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உ
-
கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு மீது இன்று விசாரணை
31 Aug 2025புதுடெல்லி : கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் 50 பி.எஸ்சி. நர்சிங் கூடுதல் இடங்கள்
31 Aug 2025மதுரை : மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
-
2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
31 Aug 2025சென்னை : 2 நாள் பயணமாக நாளை ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழகம் வருகிறார்.
-
பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் ஆதரவு கேட்க தயார்: சுதர்சன் ரெட்டி
31 Aug 2025ராஞ்சி : பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் அவர்களிடம் ஆதரவு கேட்க தயார் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரம்: ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கடிதம்
31 Aug 2025சென்னை : அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால் நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளு
-
இந்த மாதம் 2-ம் வாரத்தில் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?
31 Aug 2025புதுடெல்லி : இந்த மாதம் (செப்டம்பர்) 2-ம் வாரத்தில் பிரதமர் மோடி இம்பால் மற்றும் சூரசந்த்பூர் மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ட்ரம்ப்பின் இந்திய பயணம் ரத்து?
31 Aug 2025வாஷிங்டன் : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு டிரம்ப் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரம்ப்பின் இந
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நான்கு நாட்களிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது: இந்திய விமானப்படை
31 Aug 2025புதுடெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கு
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது
31 Aug 2025புதுடெல்லி : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
-
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
31 Aug 2025சென்னை : பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்க
-
டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
31 Aug 2025புதுடெல்லி : 2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டெல்
-
அமெரிக்க வரி விதிப்பால் கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
31 Aug 2025கோவை : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை - ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு
31 Aug 2025பெய்ஜிங் : சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.