எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் என்று வி.பி.சிங்கிற்கு துணை முதல்வர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்க தனக்கு கிடைத்த பிரதமர் பொறுப்பை பயன்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் (நேற்று). மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர். சமூகநீதி மற்றும் மதசார்பின்மையின் பக்கம் உறுதியாக நின்று ஆட்சி புரிந்து, அதன் காரணமாகவே பதவியையும் இழந்த தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர். இத்தகைய சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள். உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங் அவர்களின் புகழ் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-06-2025.
25 Jun 2025 -
சீனா அச்சுறுத்தல் எதிரொலி: சொந்த மண்ணில் ஜப்பான் முதல் ஏவுகணை சோதனை
25 Jun 2025ஜப்பான் : ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
-
ராமதாஸ் சொல்வதுதான் முடிவு: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம் : டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம் என்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தல்: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம்
25 Jun 2025சென்னை, 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுப்பயணத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்க இருக்கிறார்.
-
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாக். பிரதமர் மீண்டும் அழைப்பு
25 Jun 2025பாகிஸ்தான் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை
25 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஷ்ரகாந்தை அடுத்து போலீசிடம் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது
-
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக புகார்: ஈரானில் 3 பேருக்கு தூக்கு
25 Jun 2025துபாய், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் வி.பி.சிங்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
25 Jun 2025சென்னை, சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் என்று வி.பி.சிங்கிற்கு துணை முதல்வர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ஆக்சியம் 4 குழு பயணம் தொடக்கம்: விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்தியராகும் சுபான்ஷூசுக்லா
25 Jun 2025புளோரிடா, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் கில், ரிஷப் பண்ட் முன்னேற்றம்
25 Jun 2025துபாய் : ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட், கில் ஏற்றம் கண்டுள்ளனர்.
முதல் இடத்தில் ரூட்...
-
1-ம் வகுப்பு முதல் இந்தி மொழி: மகாராஷ்டிரா துணை முதல்வர் எதிர்ப்பு
25 Jun 2025மும்பை : மகாராஷ்டிராவில் 1-ம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர
-
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது: திருச்செந்தூர் திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
25 Jun 2025திருச்செந்தூர், 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம், நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள்.
-
இந்திய அணிக்கு எதிராக 2 முறை 350-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து இங்கிலாந்து அணி சாதனை
25 Jun 2025லண்டன் : இந்திய அணிக்கு எதிராக 350க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து இருமுறை படைத்துள்ளது.
-
நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டதால் தோல்வி : கேப்டன் சுப்மன் கில் கருத்து
25 Jun 2025லீட்ஸ் : தங்களுக்கான வாய்ப்புகளை இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்துள்ள கேப்டன் சுப்மன் கில் எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற வி
-
ஈரானின் அணு நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் திட்டவட்டம்
25 Jun 2025அமெரிக்கா : ஈரானில் உள்ள அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சுங்கச்சாவடியில் வீண் தாமதத்தை தடுக்க வேறு ஏதும் வழியில்லையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
25 Jun 2025மதுரை, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரை மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுங்கச்சாவடியில் வீண் தாமதத்
-
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
25 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப
-
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jun 2025சென்னை, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என்று அவரது பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
வருங்கால வைப்பு நிதி: பணம் எடுக்கும் வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு
25 Jun 2025புதுடெல்லி, வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் (தானியங்கி) 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் அணுசக்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன: அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம்
25 Jun 2025வாஷிங்டன், ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.
-
அவசர நிலை பிரகடனத்தின்போது பறிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
25 Jun 2025புதுடெல்லி, அவசர நிலை பிரகடனத்தின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை
25 Jun 2025அமெரிக்கா : அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
பயிற்சியாளர் காம்பீருக்கு வந்த சோதனை: டெஸ்ட் போட்டிகளில் தடுமாறும் இந்திய அணி
25 Jun 2025லண்டன் : பயிற்சியாளர் காம்பீருக்கு வந்த சோதனையாக அவர் பதவியேற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடரந்து தடுமாறி வருகிறது.
-
அந்தமானில் நிலநடுக்கம்
25 Jun 2025அந்தமான் : அந்தமான் நிகோபர் தீவில் கடல் பகுதியில் நேற்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.