எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சிவகாசி : பட்டாசு தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் மாநிலங்களவையிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம், என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்று பயணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் வைத்த கோரிக்கையில்,
தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியை சிகப்பு பிரிவில் இருந்து வெள்ளை பிரிவுக்கு மாற்ற வேண்டும், தேசிய பண்டிகைகளில் காற்று மாசு விலக்கு மற்றும் கட்டுப் பாடுகளை எளிமையாக்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு 50 மீட்டர் சுற்றளவில் வேறு பொது பயன்பாட்டில் இருக்க கூடாது என கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அச்சக தொழில் சார்பாக, மூலப் பொருட்களுக்கும், உற்பத்தி பொருட்களுக்கும் இடையே உள்ள ஜிஎஸ்டி வேறுபாடுகளை களைய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.,
பின்னர் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது: ”பட்டாசு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அரசு குறிப்பிட்ட அளவு தான் செயல்பட வேண்டி உள்ளது. பல தீர்ப்புகள் அரசுக்கு எதிராக வருகிறது. சிவகாசியில் ரூ.10 கோடியில் தீக்காய சிகிச்சை பிரிவு, விருதுநகரில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி அமைத்தோம். ஆனால், இப்போது மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருந்துகள் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்து வருகிறது.
தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம். பட்டாசு தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அ.தி.மு.க. எம்.பிக்கள் மூலம் மாநிலங்களவையிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்
10 Aug 2025பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமி
-
தமிழகத்தில் ஆக.16 வரை மழை பெய்ய வாய்ப்பு
10 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கர்நாடகாவில் தேர்தல் முறைகேடு: விசாரிக்க சித்தராமையா உத்தரவு
10 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
-
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி கோரிக்கை
10 Aug 2025புதுடில்லி : தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியு
-
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 Aug 2025சென்னை, : அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தனி முத்திரை பதித்தவர்: கல்வியாளர் வசந்திதேவிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
10 Aug 2025சென்னை : சிறந்த கல்வியாளராக தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-08-2025.
10 Aug 2025 -
பாக்., ராணுவ தலைமைத்தளபதி மீண்டும் அமெரிக்கா சென்றார்
10 Aug 2025நியூயார்க் : பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
-
பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்
10 Aug 2025புதுக்கோட்டை : கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
-
3-ம் கட்ட சுற்றுப்பயணம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார் இ.பி.எஸ்.
10 Aug 2025கிருஷ்ணகிரி : எடப்பாடி பழனிசாமி தனது 3-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார்.
-
மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் : புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்
10 Aug 2025புதுடில்லி : 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
-
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா
10 Aug 2025டார்வின் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் : அமைச்சர் கே.என்.நேரு உறுதி
10 Aug 2025திருச்சி : இ.பி.எஸ். கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா
10 Aug 2025சென்னை : தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய ஓ.பி.எஸ்.க்கு பா.ஜ.க. அழைப்பு
10 Aug 2025சென்னை : பா.ஜ.க. அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Aug 2025டெல்லி : அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
-
தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
10 Aug 2025ராஜபாளையம் : தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று ரூ.949.53 கோடியில் ரூ.949.53 கோடியில் திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் : ரூ.295.29 கோடி மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்
10 Aug 2025உடுமலை : உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே
-
ஆபரேஷன் சிந்தூர் வித்தியாசமானது: ராணுவத் தலைமை தளபதி திவேதி
10 Aug 2025சென்னை : ஆபரேஷன் சிந்தூர் நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
10 Aug 2025சென்னை : திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
-
மேட்டூர் அணை நிலவரம்
10 Aug 2025மேட்டூர் : நேற்று (ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது.
-
வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
10 Aug 2025புதுடெல்லி : வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பான தங்களது பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
-
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில், மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
10 Aug 2025பெங்களூரு : பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு
10 Aug 2025ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
-
பீகார் துணை முதல்வர் பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை : தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
10 Aug 2025பாட்னா : பீகார் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.