எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்செந்தூர் : விடுமுறை தினம் காரணமாக நேற்று திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா நாட்கள், விடுமுறை தினங்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் பௌர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணிக்கு சாயரட்ச்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடந்தது. மாலை 5 மணிக்கு பள்ளியறை பூஜைக்கு பின்னர் நடை திருகாப்பிடப்பட்டது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வழிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-09-2025.
07 Sep 2025 -
முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல நகரங்களில் பார்வையிட்ட மக்கள்
07 Sep 2025சென்னை : இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
-
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு
07 Sep 2025சென்னை : திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள த.வெ.க.
-
தமிழகத்தில் 4 இடங்களில் பா.ஜ.க. பிரமாண்ட மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
07 Sep 2025மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
-
சந்திர கிரகணம் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு
07 Sep 2025தூத்துக்குடி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
-
இன்று சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Sep 2025சென்னை : வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று, திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா்.
-
போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய சித்தராமையா
07 Sep 2025பெங்களூரு : காரில் பயணித்த போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் அபராதம் செலுத்தினார். 
-
மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்
07 Sep 2025புதுடெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்.
-
செப்.9 முதல் அக்.19 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
07 Sep 2025தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, செப்.9-ம் தேதி முதல் அக்.19-ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
-
முல்லை பெரியாறு அணையை தந்த பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
07 Sep 2025சென்னை : முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினருடனான சந்திப்பு குறி
-
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
07 Sep 2025கவுகாத்தி : அசாமில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
மேலவையில் பின்னடைவு: பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
07 Sep 2025டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் பின்னடைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகினார்.
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
07 Sep 2025தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும்.
-
குறளிசைக்காவியம் படைத்த லிடியன் நாதஸ்வரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
07 Sep 2025சென்னை : திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரனுக்கு பாராட்டுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
07 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினம் காரணமாக நேற்று திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
பாக். கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி
07 Sep 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
-
அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பும் எனக்கு கொடுக்கப்படவில்லை : முன்னாள் எம்.பி. நடிகர் ராமராஜன் பேட்டி
07 Sep 2025ஶ்ரீவில்லிபுத்தூர் : முன்னாள் எம்.பி.யான எனக்கு அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை.
-
ஜார்க்கண்டில் தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
07 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த செங்கோட்டையன்
07 Sep 2025சென்னை : அ.தி.மு.க.
-
பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்த புதிய தகவல் வெளியீடு
07 Sep 2025புதுடெல்லி : இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பா.ஜ.க. வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
-
செங்கடலில் கேபிள் துண்டிப்பு:ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு
07 Sep 2025நியூயார்க் : செங்கடலில் கேபிள் துண்டிக்கப்பட்டதால் இந்தியா உள்பட ஆசியாவில் இணைய சேவை பாதிக்கப்பட்டது.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா? - விஜயபிரபாகரன் விளக்கம்
07 Sep 2025சென்னை : த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம் என்று தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்: உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா-3 பேர் உயிரிழப்பு
07 Sep 2025கீவ் : உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது.
-
கடந்த 2 மாதங்களாக பெய்த மழைக்கு இமாசல பிரதேசத்தில் பலி : எண்ணிக்கை 366 ஆக உயர்வு
07 Sep 2025சிம்லா : இமாசல பிரதேசம் மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. மேலும்ரூ.4,079 கோடி மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
-
செங்கோட்டையனுக்கு ஆதரவு: சத்தியபாமாவை கட்சி பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ். நடவடிக்கை
07 Sep 2025சென்னை : செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சி பதவியையும் பறித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.