வலது கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மரணம்
பாட்னா, ஏப்.17 - வலது கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபு நாராயண் ராய் நேற்று அவரது சொந்த கிராமத்தில் மரணம் ...
பாட்னா, ஏப்.17 - வலது கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபு நாராயண் ராய் நேற்று அவரது சொந்த கிராமத்தில் மரணம் ...
புதுடெல்லி,ஏப்.17 - கறுப்புப்பணம் முதலை ஹாசன் அலிக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு செய்தது தொடர்பாக புதுவை லெப்டினெட் கவர்னர் இக்பால் சிங் ...
பீர்பரா,ஏப்.17 - மேற்குவங்க மாநிலத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளையும் இடதுசாரி கூட்டணி அரசு செயல்படுத்தவில்லை என்று குஜராத் ...
புதுடெல்லி, ஏப்.17 - லோக்பால் மசோதாவிற்கான கமிட்டியின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது லோக்பால் ...
மதுரை,ஏப்.17 - தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.16 ஆயிரத்தைத் தாண்டியது. 2007-ல் பவுன் விலை ரூ.7 ஆயிரத்தில் இருந்தது. ...
நகரி,ஏப்.17 - சாய்பாபா 2 வாரத்தில் ஆசிரமம் திரும்புகிறார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவு ஒன்று அமைக்கப்படுகிறது. ஆந்திர ...
ஐதராபாத்,ஏப்.17 - ஆந்திர மாநிலம் முதல் மந்திரியாக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மறைவுக்கு ...
அஸ்தானா,ஏப்.17 - இந்தியா-கஜகஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதில் சிவில் அணுசக்தி ஒப்பந்தமும் ஒன்றாகும். ...
மும்பை,ஏப்.16 - மும்பையில் தெருக்களில் உணவு பண்டங்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜ்தாக்ரே ...
ஜல்பைகுரி,ஏப்.16 - வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்திக்கொள்ள மேற்குவங்க இடதுசாரி கூட்டணி அரசு தவறிவிட்டது ...
சென்னை,ஏப்.16 - தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துகொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு பவுன் ரூ.ஆயிரத்து 928 ...
ஜம்மு,ஏப்.16 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற மேல்சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட விவகாரத்தில் அந்த மாநிலத்தை சேர்ந்த ...
காஜியாபாத்,ஏப்.16 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர்.அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ...
பாட்னா,ஏப்.16 - பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.ராஜ் கிஷோர் கேசரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த ஆசிரியை ரூபம் பதக்கின் ஜாமீன் மனுவை பாட்னா ...
புதுடெல்லி, ஏப்.16 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 கம்பெனி நிர்வாகிகளை சிறையில் அடைக்கவேண்டும் ...
ஜல்பாகுரி, ஏப்.16 - மேற்கு வங்காளத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ...
புதுடெல்லி, ஏப்.16 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கில் ஆ.ராசா உட்பட 4 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 20 ம் தேதி வரை ...
கொச்சி, ஏப்.16 - உயர்படிப்புக்காக தனது நண்பருடன் கொச்சி வந்த மியான்மர் நாட்டு மாணவர் தனது நண்பனையே கொலை செய்த குற்றத்திற்காக ...
சான்யா,ஏப்.16 - பிரதமர் மன்மோகன் சிங் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுக்காலையில் கஜகஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். ...
கொல்கத்தா, ஏப்.15-நக்சலைட்டுகளுடன் மம்தா கட்சிக்கு தொடர்புள்ளதால் மேற்கு வங்க தேர்தலுக்கு அச்சுறுத்தல் கிருப்பதாக இடதுசாரி ...
பொரி உப்புமா![]() 1 day 6 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 8 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 12 hours ago |
சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.
சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சென்னை : 75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று அணிவகுப்பு ஒத்திகை இறுதிநாள் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்காகாந்திக்கு கடந்த 10-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
சென்னை : இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (15-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க.
சென்னை : நாடு இல்லாவிட்டால் நாம் இல்லை.
நியூயார்க் : இந்தியா, 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.
பாங்காங் : பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், தாய்லாந்தில் தங்கி இருக்கும் வரையில் ஓட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் அவருக்கு தடை விதித்துள்ளனர்.