உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி
மதுரா,ஏப்.12 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் ...
மதுரா,ஏப்.12 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் ...
கவுகாத்தி,ஏப்.12 - அசாம் மாநில சட்டசபைக்கு நேற்று இரண்டாவது கட்ட தேர்தலின்போது மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இரண்டாவது ...
புது டெல்லி,ஏப்.12 - தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் பணம் கடத்தப்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு ...
ஸ்ரீநகர்,ஏப்.- 11 - ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பில் விடுக்கப்பட்ட பொது வேலை நிறத்தத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டதால்...
புதுடெல்லி, ஏப்.- 11 - இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் மற்றும் மீனவர்களை அடுத்த வாரம் விடுதலை ...
புது டெல்லி,ஏப்.- 11 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரூ. 4,300 கோடி அளவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக பெரிய ...
புட்டப்பர்த்தி,ஏப்.- 11 - பகவான் சத்ய சாயி பாபா உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ...
லக்னோ,ஏப்.- 11 - பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யின் வீட்டை கொள்ளையர்கள் தாக்கி ரூபாய் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை ...
லக்னோ, ஏப்.- 11 - நடப்பு நிதியாண்டில் உத்தர பிரதேசத்தில் புதிய சாலைகள் கட்டுமானத்திற்காக அம்மாநில அரசு ரூ. 7,099 கோடியை ...
புதுடெல்லி,ஏப்.- 8 - நாட்டில் உணவு பணவீக்கம் 9.18 சதவீதமாக குறைந்தது. கடந்த 4 மாதங்களாக இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் ...
கோக்ராஜ்ஹர்,ஏப்.- 8 - அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்த போடோலாண்ட் ...
புட்டப்பர்த்தி,ஏப்.- 7 - பகவான் சத்ய சாயி பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. நேற்றுமுன்தினம் இருந்தது மாதிரியே ...
குவாலியர், ஏப்.- 8 - குவாலியர் எம்.பி. யசோதர ராஜே சிந்தியாவின் வைர நெக்லஸ் திருடு போனது. தொண்டர்கள் மாலை அணிவித்த போது அந்த ...
கொச்சி,ஏப்.- 8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் ...
புதுடெல்லி,ஏப்.- 8 - பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான உமாபாரதிக்கு இடையூறு ...
மும்பை, ஏப்.- 8 - மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியின் ...
புதுடெல்லி,ஏப்.- 8 - ஹஸரேவுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அவருடைய ஆதரவாளர்களுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது. ...
புதுடெல்லி,ஏப்.- 7 - ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹஸரே ...
புது டெல்லி,ஏப்.- 7 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் ...
பனாஜி, ஏப்.- 7 - கோவா கல்வி அமைச்சரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தது தொடர்பாக அம்மாநில சட்டசபையில் ...
கடாய் வெஜிடபிள்![]() 1 day 2 min ago |
தக்காளி ரசம்![]() 5 days 3 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 3 hours ago |
சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கொழும்பு : இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது.
சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : போதை விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளா
மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது.
பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை : அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7--ம்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமி
பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பிறந்த நாளன்று தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பானிபட் : பானிபட்டில் 2-ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பானிபட் எத்தனால் தொழிற்சாலையால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை : பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மின் கட்டணம் 246 சதவீதம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாஷிங்டன் : இந்திய மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை மஸ்க் விற்றுள்ளார்.
புதுடெல்லி : நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆகஸ்ட் 27-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க. தான் காரணம் என சசிகலா கூறினார்.
புதுச்சேரி : முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் கவர்னர் உரையுடன் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது
பாட்னா : பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
புதுடெல்லி : துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததை அடுத்து நாட்டின் 14-வது புதிய துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கருக்கு இன்று பதவியேற்
புதுடெல்லி : இந்தியாவில் 16,047 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.