கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது எப்போது? சி.பி.ஐ. விளக்கம்
புதுடெல்லி, மே - 2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்பு கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி ...
புதுடெல்லி, மே - 2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்பு கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி ...
ஆமதாபாத்,மே.- 1 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ். ...
புது டெல்லி,மே.- 1 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தனக்குள்ள பொறுப்புகளை முறையாக தட்டிக் கழித்து விட்டார். ...
தனேகாளி,மே.- 1 - மேற்கு வங்காளத்தில் கடந்த 34 ஆண்டு மார்க்சிஸ்ட் ஆட்சியில் 75 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் கூட்டணி...
கடப்பா, மே. - 1 - ஆந்திர இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சிரஞ்சீவி மீது செருப்பு மற்றும் முட்டை வீசப்பட்டன. இது தொடர்பாக ...
மங்களூர்,மே. - 1 - நாட்டிற்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற ...
கஜ்ஜூரி,மே.- 1 - வதந்தியை பரப்பிக்கொண்டியிருக்கிறது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி என்று மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் ...
மும்பை, மே.- 1 - கறுப்புப் பண முதலை ஹசன் அலி கானிடம் அமுலாக்க இயக்குனரகம் 3 நாட்கள் விசாரணை நடத்த மும்பை தனிக்கோர்ட்டு அனுமதி ...
திருப்பதி,மே.- 1 - திருமலையில் ரூ. 34 கோடி மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 ம் தேதி ...
திருப்பதி,மே.- 1 - திருமலையில் ரூ. 34 கோடி மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 ம் ...
புதுடெல்லி, மே.- 1 - கோர்ட்டு உத்தரவை மீறி நேற்று 4-வது நாளாக பைலட்டுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏர்இந்தியா 90 ...
இதாநகர்,மே.- 1 - தவாங் நகரில் இருந்து புறப்பட்டு,காணாமல் போனதாக அஞ்சப்பட்ட ஹெலிகாப்டர் பூட்டானில் பத்திரமாக ...
புதுடெல்லி,மே.- 1 - சிறிதும் அச்சமின்றியும் யாருக்கும் சாதகமாக இல்லாமலும் சி.பி.ஐ. அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் ...
புதுடெல்லி,மே.- 1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ராசா ...
புதுடெல்லி,மே.- 1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ராசா ...
இஸ்லாமாபாத், ஏப். - 30 -பாகிஸ்தானில் கடற்படை தளம் அருகே வைக்கப்பட்ட சக்திவாயந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் ...
ஸ்ரீநகர், ஏப். - 30 - ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமத் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளதையொட்டி பதட்டம் ...
ஜம்மு, ஏப். - 30 - இரண்டு மாத காலம் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை திட்டமிட்டபடி ஜூன் 15 ம் தேதி துவங்கும் என்று விஸ்வ இந்து பரிஷத் ...
புது டெல்லி, ஏப். - 30 - இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை ...
லக்னோ, ஏப்.- 30 - உத்தரப்பிரதேசத்தில் போலீசாருக்கும் பா.ஜ.க.தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் ...
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லாகூர், ஜன.
xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.