எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.16 - பராமரிப்பின்றி விடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை மானியக் கோரிக்கையில் விவாதத்திற்குப்பிறகு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவிப்பு விவரம் வருமாறு:-
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திருச்சி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 நகரங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டதால் பராமரிப்பின்றி விடப்பட்ட 81.27 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை 82.33 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் நகருக்கு 4.20 கி.மீ. நீள புறவழிச்சாலையும் மற்றும் வாலாஜாபாத் நகருக்கு 3.40 கி.மீ. நீள புறவழிச்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நில எடுப்புப் பணிகளை 14.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாநகருக்கு மூன்றாம் கட்டமாக வெளிவட்டச் சுற்றுச்சாலை அமைக்கும் பணியை கொக்கராயன்பேட்டை - திண்டல் சாலையில் கி.மீ. 7/6 முதல் கி.மீ 14/8 வரை ஒரு இரயில்வே மேம்பாலம் உட்பட 65.60 கோடி ரூபாய் மதிப்பில் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும்.
எடப்பாடி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முதற்கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு பணி முடிவுறும் தருவாயில் உள்ளதால், இவ்வாண்டு 8.80 கி.மீ. நீள புறவழிச்சாலையினை 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.
சாலைகளை தரம் உயர்த்துவது என்பது போக்குவரத்துச் செறிவு, சாலையின் முக்கியத்துவம் மற்றும் அகலத்தினை பொறுத்து அவசியாமாகிறது. இதன் அடிப்படையில் இவ்வாண்டில், 910 கி.மீ. நீள மாவட்ட முக்கியச் சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாகவும் மற்றும் 870 கி.மீ. நீள மாவட்ட இதரச் சாலைகள் மாவட்ட முக்கியச் சாலைகளாகவும் மேம்படுத்தப்படவுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த குடியிருப்பு கட்டடம் 6 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை கிண்டியில் உள்ள தரஉறுதி மற்றும் ஆராய்ச்சி அலுவலக வளாகத்தில் இவ்வாண்டில் கட்டப்படும்.
2103-14 ஆம் ஆண்டு பகுதி-ஐஐ திட்டத்தின் கீழ், மதுரை மற்றும் எடப்பாடியில் கோட்ட அலுவலகக் கட்டங்களும், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், மயிலாடுதுறை, சிவகிரி, ஒரத்தநாடு ஆகிய 5 இடங்களில் பிரிவு அலுவலகத்துடன் இணைந்த உட்கோட்ட அலுவலகங்களும், தாராபுரத்தில் ஒரு உட்கோட்ட தரக்கட்டுப்பாடு அலுவலகமும், எடப்பாடியில் ஒரு உட்கோட்ட அலுவலகமும், குளித்தலையில் ஒரு தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடமும், மருங்காபுரியில் ஒரு பிரிவு அலுவலகமும் மற்றும் முசிறி, இலுப்பூர், மேட்டூர், திருவையாறு, நித்தம், இளையான்குடி, பரமக்குடி, ஆலங்குளம் ஆகிய 8 ஊர்களில் பயணியர் மாளிகைகளும் 5.75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
சாலை சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி மாநகராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளை நல்ல முறையில் தூய்மையாக பராமரிப்பதற்காக திருச்சி, சேலம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு தலா ஒன்றும், சென்னை மாநகருக்கு இரண்டும் ஆக மொத்தம் 6 சாலை சுத்திகரிப்பு இயந்திரங்கள் 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
அனைத்து பொறியாளர்களும் எல்லாவிதமான மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயிலுவதற்கு வசதியாக, நெடுஞ்சாலைத்துறையின் தரஉறுதி மற்றும் ஆராய்ச்சி அலுவலக வளாகத்தில், 14.16 கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி மையம் கட்டப்படும்.
ஈரோடு மாநகரில், ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலையில், அரசு மருத்துவமனை அருகில் 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் ஆம்பூர் கிழக்குப் பகுதி கிராமங்கள் மற்றும் பெத்தலகேம் பகுதியை, தேசிய நெடுஞ்சாலை எண்.46 உடன் இணைக்கும் வகையில் ஆம்பூர் - வாணியம்பாடி இரயில் நிலையங்களுக்கு இடையே தமிழக அரசு நிதியிலேயே 29.90 கோடி ரூபாய் மதிப்பில் இரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.