எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத், பிப். 23 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை விக்கெட்டை தக்க வைப்பது எங்களது வியூகமாகும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் மீதமுள்ள ஆட்டங்களில் 25 ஓவர் முதல் 30 ஓவர் வரை விக்கெட்டை தக்க வைத்து சுழற் பந்து வீச் சை சமாளிப்பது முக்கியமானது என்றும் கேப்டன் ரிக்கி கூறினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் பாண்டிங் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை சந்தித்தது. அகமதாபா த்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸி. அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் விக்கெ ட்டை தக்க வைப்பது பவர்பிளேயின் போது உதவிகரமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் குறிப்பிட்டார்.
அகமதாபாத் ஆட்டம் குறித்து அவரிடம் கேட்ட போது, இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. நாங்கள் விக்கெட்டை தக்கவைத்தோம். இத னால் நல்ல ஸ்கோரை எட்டினோம் என்றார் அவர்.
இருந்த போதிலும், மொடேராவில் உள்ள ஆடுகளம் மந்தமாக இருந் தது என்றும் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சிரமமாக இருந்த து என்றும் ரிக்கி தெரிவித்தார்.
மேலும், ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் உலகின் சிறந்த பெளலர்கள் என்றும் எந்த ஒரு அணிக்கும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றும் நடப்பு சாம்பியனான ஆஸி.யின் கேப்டன் கூறினார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜான்சன் 9.2 ஓவர்களை வீசி 19 ரன்னை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை கைப்ப ற்றினார். இது அவரது சிறப்பான பந்து வீச்சு என்று ஏ.ஏ.பி.க்கு அளித் த பேட்டியில் பாண்டிங் தெரிவித்து இருக்கிறார்.
தவிர, மூத்த வீரரான பிரட்லீ 1 விக்கெட்டையும், ஷான் டெய்ட் 2 விக் கெட்டையும் வீழ்த்தினார்கள். அவர்களது பெளன்சர் பந்துகள் ஜிம் பாப்வே வீரர்களின் ஹெல்மெட்டை தாக்கியது. திடீர் பம்பர்களால் நிலைகுலைந்த அந்த அணி வீரர்கள் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்கள்.
ஆஸி. அணிக்கு மேலும் முன்னேற்றம் தேவை என்றும், முக்கியமாக சுழற் பந்து வீச்சிற்கு எதிராக பேட்ஸ்மேன்கள் நன்கு ஆட வேண்டும், என்றும் ரிக்கி கூறினார். ஆஸி. அணி உலகக் கோப்பையில் தொடர்ந் து 31 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது.
ஆஸி. வேகப் பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் சுவிங் பந்துகளை நேரத்திற்கு ஏற்றார் போல வீசினால் எதிரணியினர் அதனை சமாளிப்பது சிரமம் என்றும் தெரிவித்தார். மேற்படி 3 வீரர்களும் மணிக்கு 150 கி.மீ. வேக த்தில் பந்து வீசும் திறன் படைத்தவர்கள்.
அதே போல ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பால்கலை யும் நன்கு வீசினால் எதிரணியினர் மிரண்டு விடுவார்கள் என்றும் மொத்தத்தில் அவர்கள் நன்கு பந்து வீசினால் இந்த உலகக் கோப்பையி ல் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித் தார்.
ஆஸி.யின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஷான் டெய்ட் கடந்த 2007 -ம் ஆண்டு உலகக் கோப்பையில் 23 விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் இன்னும் தனது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இது கவலை அளி ப்பதாக கேப்டன் ரிக்கி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை: தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
06 Nov 2025சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
06 Nov 2025சென்னை, தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க.
-
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
06 Nov 2025சென்னை, அன்பு மணியை அமைச்சராக்கியது தவறு என்று ராமதாஸ் கூறினார்.
-
முதல்வரின் பெருந்தன்மையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
06 Nov 2025நெல்லை, முதல்வரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்ற
-
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
06 Nov 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்தவதி தொடர்பும் இல்லை: பிரேசில் மாடல் அழகி தகவல்
06 Nov 2025பிரேசிலியா, இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரேசில் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு
06 Nov 2025புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்
06 Nov 2025புதுடெல்லி, ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
மெரினா கடலில் இறங்கி போராட்டம்: தூய்மைப்பணியாளர்கள் மீது வழக்கு
06 Nov 2025சென்னை: மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை
06 Nov 2025சென்னை: மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாட திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம்
06 Nov 2025இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது.
-
சோமாலியா கப்பல் மீது திடீர் தாக்குதல்
06 Nov 2025லண்டன், சோமாலியா கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


