எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, டிச. 6 - தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப் பழியாக மதுரையில் நேற்று கோர்ட்டுக்கு சென்று திரும்பிய போது, ரவுடி பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
மதுரையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30_ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைமான், புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்தோர் ஒரு காரில் பசும்பொன் சென்றனர்.
அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பிய போது சிந்தாமணி அருகே கார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது.
இதில் காரில் வந்த 20 பேர் உடல் கருகினர். சிகிட்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 10_க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயன், விக்னேஷ், சோனையா, அழகர், மோகன், மணிகண்டன், சந்திர சேகரன், கார்த்திக், நாகராஜ் , முத்துக் கருப்பன் ஆகியோர் தினமும் மதுரை 6_வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர்.
இவர்கள் கையெழுத்து போட காரில் செல்லும் போது காருக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது ஆதரவாளர்கள் செல்வது வழக்கம்.
நேற்று காலையும் கோர்ட்டில் கையெழுத்து போட சோனையா, உள்பட ஜாமீனில் வந்தவர்கள் சென்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களிலும் காரிலும், பலர் சென்றனர். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு நேற்று பகல் 11 மணி அளவில் தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு 3 ஆட்டோ மற்றும் காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென வழிமறித்தது. அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதில் வந்தவர்களும் உடல் கருகினர்.
இதனைக் கண்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.
இந்த சம்பவத்தில் முத்துவிஜயன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அரிவாள் வெட்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து சாலையில் விழுந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் சம ந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலைக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனையா உள்பட 4 பேரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோனையாவின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை மாநகரில் பதட்டத் தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதே போல் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா விரைந்து சென்றார்.
அவரிடம் ஒரு அமைப்பினர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என அவர்களிடம் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா உறுதி அளித்தார்.
_________________________________________________________
5மோகன்1
மதுரையில் நேற்று நடந்த பயங்கரம்
ரவுடிகள் மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை
பழிக்குப்பழியாக நடந்த சம்பவம்
மதுரை, டிச. 6 _
தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப் பழியாக மதுரையில் நேற்று கோர்ட்டுக்கு சென்று திரும்பிய போது, ரவுடி பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
மதுரையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30_ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைமான், புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்தோர் ஒரு காரில் பசும்பொன் சென்றனர்.
அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பிய போது சிந்தாமணி அருகே கார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது.
இதில் காரில் வந்த 20 பேர் உடல் கருகினர். சிகிட்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 10_க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயன், விக்னேஷ், சோனையா, அழகர், மோகன், மணிகண்டன், சந்திர சேகரன், கார்த்திக், நாகராஜ் , முத்துக் கருப்பன் ஆகியோர் தினமும் மதுரை 6_வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர்.
இவர்கள் கையெழுத்து போட காரில் செல்லும் போது காருக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது ஆதரவாளர்கள் செல்வது வழக்கம்.
நேற்று காலையும் கோர்ட்டில் கையெழுத்து போட சோனையா, உள்பட ஜாமீனில் வந்தவர்கள் சென்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களிலும் காரிலும், பலர் சென்றனர். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு நேற்று பகல் 11 மணி அளவில் தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு 3 ஆட்டோ மற்றும் காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென வழிமறித்தது. அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதில் வந்தவர்களும் உடல் கருகினர்.
இதனைக் கண்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.
இந்த சம்பவத்தில் முத்துவிஜயன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அரிவாள் வெட்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து சாலையில் விழுந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் சம ந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலைக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனையா உள்பட 4 பேரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோனையாவின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை மாநகரில் பதட்டத் தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதே போல் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா விரைந்து சென்றார்.
அவரிடம் ஒரு அமைப்பினர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என அவர்களிடம் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா உறுதி அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது