முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுமாடுகளை பாதுகாக்க நரேந்திர மோடி கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர், நவ.- 7- ராஜஸ்தான் மாநிலம் நந்த்காவூன் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி  கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பசுமாடுகளை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட்டு  செயல்பட வேண்டும் என்றும்  பசுக்களை வதை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குஜராத் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்க தனது  அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். குஜராத் மாநிலத்தில் பசுக்களை  வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்ற குஜராத் அரசு  பசுவதை தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றி பசு வதைக்கு தடை விதித்துள்ளது என்றும் அவர் கூறினார். அதன்படி தற்போது குஜராத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்  மாட்டிறைச்சி விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago