முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடுமலைப்பேட்டை ஒன்றிய செயலாளர் நீக்கம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - உடுமலைப்பேட்டை ஒன்றிய செயலாளர் நீக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை விபரம் வருமாறு:-

திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் லதா சேகர் மற்றும் திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கந்தசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்