எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசில் நிலுவையில் உள்ள நிதிகளை தமிழகத்திற்கு விடுவிக்க பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் ரவீந்தரநாத்குமார் வலியுறத்தி பேசினார்.
மக்களவையில், நிதித் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ரவீந்திரநாத் குமார் பேசியதாவது,
நிதி மசோதாவினை ஆதரித்துப் பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நிலைத்த ஸ்திரத்தன்மை வாய்ந்த நிதி நிலைமையையும், நிதி சீர்திருத்தங்களையும் குறிக்கோளாக கொண்டு, தேவையான திருத்தங்களை மத்திய நிதியமைச்சர் முன்மொழிந்திருக்கிறார். உலக நாடுகளில், குறிப்பாக ஆசிய துணை கண்டத்திலேயே பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றுவதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கும், நிதியமைச்சருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புறநானூற்றுக் காப்பியத்தில் பாண்டிய மன்னனுக்கு பிசிராந்தையார் வழங்கிய அறிவுரைகளை மேற்கோள் காட்டி வரி விதிப்பு முன்மொழிவுகளை நிதியமைச்சர் தாக்கல் செய்திருப்பதை வரவேற்கிறேன். இந்த நிதி மசோதாவில் தமிழக அரசின் எதிர்பார்ப்புகளும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வருமான வரி, மத்திய கலால் வரி உள்ளிட்ட மத்திய வரிகளுக்கு அடிக்கடி செஸ் மற்றும் மேல்வரி விதித்து வருவது குறித்து தமிழக அரசு தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்கத்திலிருந்தே சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலில் தமிழ்நாட்டின் பங்கு 7.4 சதவீதமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருடாந்திர மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி) வசூல் 2016-17ல் 34442 கோடி, 2017-18-ல் 37897 கோடி மற்றும் 2018-19 -ல் 45490 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தனிநபர் வருமான வரி வசூலில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. ஆகவே சரக்கு மற்றும் சேவை வரி, மாநிலத்தில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு திட்டங்கள் போன்றவற்றுற்கான நிதிகளில் தமிழக அரசிற்கு சேர வேண்டிய பங்குகளின் நிலுவை குறித்த எனது கவலையை தெரிவித்து, நிலுவையில் உள்ள மத்திய அரசு நிதிகளில் தமிழக அரசுக்கு விடுவிக்கும்படியும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தமிழகம் அதிக அளவில் பங்களிப்பதற்கு ஊக்கப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025