எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி 448 திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடும் வேட்டி சேலைகளும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி நிதி வசதி மிக்க திருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் 448 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் சென்னை பெருநகரப் பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் பேரவைத் தலைவர், முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , அமைச்சர்கள் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் விவரம் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
சுதந்திர தின விழா 15.08.2019 சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து திருக்கோயில்களில் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் விவரம்
1. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை-19. பேரவைத் தலைவர் .தனபால்
2. சக்தி விநாயகர் திருக்கோயில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78 முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி
3. மருந்தீசுவரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை- 41 துணை முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வம்
4. பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 5 வனத்துறை அமைச்சர் .திண்டுக்கல் சி.சீனிவாசன்
5. அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு, சென்னை - 20 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
6. முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4 கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ
7. காளிகாம்பாள் உடனுறை அருள்மிகு கமடேஸ்வரர் திருக்கோயில், தம்புசெட்டித் தெரு, சென்னை-1. மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி
8. கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் . எஸ்.பி. வேலுமணி
9. சித்தி புத்தி விநாயகர்(ம) சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை-14. மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் .ஜெயக்குமார்
10. பாம்பன் சுவாமி திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 41 . சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.சி.வி.சண்முகம்
11. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், தங்கசாலைத் தெரு, சென்னை-3. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
12. தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை-42. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா
13. மாதவப் பெருமாள் திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை-4. தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்
14. சௌமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை-49. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்
15. பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்ஆர்.காமராஜ்
16. மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை-90 கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
17. பாதாளபொன்னியம்மன் திருக்கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை-10. கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
18. கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை-3. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
19. ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சிந்தாதரிப்பேட்டை, சென்னை வேளாண்மைத் துறை அமைச்சர் .துரைக்கண்ணு 20. கச்சாலீசுவரர் திருக்கோயில், அரண்மனைக்காரன் தெரு, சென்னை செய்தித் துறை அமைச்சர் .கடம்பூர் ராஜூ
21. வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி , சென்னை-26. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார்
22. அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம், சென்னை- 34 சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டிஎன்.நடராஜன்
23. சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில், தேவராஜ முதலி தெரு, சென்னை-3 வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .கே.சி.வீரமணி
24. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை- 107 போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
25. தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி
26. செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில் மேற்கு தாம்பரம், சென்னை-45. ஊரகத் தொழில்துறை அமைச்சர்.பெஞ்சமின்
27. காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை-15. ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
28. திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, சென்னை-50. தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பாண்பாட்டுத் துறை அமைச்சர் .கே.பாண்டிய ராஜன்
29. ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29. கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர்.ஜி.பாஸ்கரன்
30. காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் .எஸ்.இராமசந்திரன்
31. அருணாச்சலேசுவரர் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, சென்னை-79 பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி
32. பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில், அயன்புரம், சென்னை-23. பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
33. திருவட்டீஸ்வரர் திருக்கோயில் திருவட்டீஸ்வரன் பேட்டை, சென்னை-5. அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
17 Jul 2025வாஷிங்டன், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
ராகுலின் ரேபரேலி பயணம் ரத்து
17 Jul 2025ரேபரேலி, ரேபரேலி பயணத்தை ராகுல்காந்தி ரத்து செய்தார்.