எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது. பொதுமக்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சுகிறார் என்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக 27 மாவட்டங்களில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
முதல்வர் பேட்டி
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என்பதை மு.க. ஸ்டாலின் தற்போது தெளிவுபடுத்தி விட்டார். ஒவ்வொரு முறையும் ஏதாவது குற்றம், குறை சொல்லி அவர் இந்த தேர்தலை தள்ளிப் போட பார்க்கிறார். கடந்த மே மாதமே வார்டு வரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு விட்டது. இதில் ஆட்சேபனை இருந்தால் கூறலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 7 மண்டலங்களில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதன் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் வார்டு வரையறையும் செய்யப்பட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முதலில் இதை வரவேற்று விட்டு தற்போது மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். எந்த வார்டில் பிரச்சினை, இட ஒதுக்கீட்டில் என்ன பிரச்சினை என்று கூறாமல் நீதிமன்றம் செல்கிறார்.
ஸ்டாலினின் நோக்கம்
உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்பதே இவரது நோக்கமாக உள்ளது. இதுவரை அ.தி.மு.க. மீது பழி போட்டு வந்தார். உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு தள்ளிப் போடுவதாக குற்றம் சாட்டி வந்தார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. 27 மாவட்டங்களில் நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதனடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.
மக்களை சந்திக்க அஞ்சுகிறார்
ஆனால் மு.க. ஸ்டாலின் 2016-ல் எப்படி நீதிமன்றத்தை நாடினாரோ, அதே போல் இப்போதும் நீதிமன்றத்தை நாடுகிறார். இப்படி குற்றம் சொல்லி சொல்லியே தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் இதை ஸ்டாலின் வரவேற்று விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். இந்த தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவே அவர் அஞ்சுகிறார். தேர்தலை சந்திக்க தில் இருக்கா? என்று அவர் அடிக்கடி கேட்பார். இப்போது நாங்கள் கேட்கிறோம். தேர்தலை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
15 நாளில் சரியாகும்
வெங்காய விலை உயர்வு பற்றி கேட்ட போது, மழை கனமாக பெய்வதால் வெங்காய விலை உயர்ந்துள்ளது. இன்னும் 15 நாளில் எல்லாம் சரியாகி விடும் என்று பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். சாலைகளை சீரமைத்துள்ளோம். இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு விஷமத்தனமாக பேசி மக்களை குழப்ப பார்க்கிறார். அவரது முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு
12 Jul 2025நியூயார்க், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி
12 Jul 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை : தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
12 Jul 2025வதோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்து விட்டது: ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட திட்டங்களை வழங்குவோம்: இ.பி.எஸ்.
12 Jul 2025கடலூர் : நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட ஏழை மக்களின் திட்டங்களை வழங்குவோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025