எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.21-தி.மு.க. அரசை கண்டித்து இன்று போளூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா அறிவிப்பு.
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், தமிழகமெங்கும் குடிநீnullர்ப் பஞ்சம், சுகாதார சீர்கேடு, மின்வெட்டு, ஊழல் போன்றவை தான் தலைவிரித்து ஆடுகின்றன. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் பேரூராட்சியில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த குடிநீnullர்த் திட்டத்தை சரிவர பராமரிக்காததன் காரணமாக குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், பெரும்பாலான இடங்களில் குடிnullநீருடன் கழிவு நீnullர் கலப்பதன் காரணமாகவும், கொசு மருந்து அடிக்கப்படாததன் காரணமாகவும் சுகாதார சீர்கேடு கொடிகட்டிப் பறப்பதாகவும், இதன் விளைவாக காலரா, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி இருப்பதாகவும், தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல், போளூர் வந்தவாசி சாலை, கொம்மனந்தல் வடமாதிமங்களம் சாலை, போளூர் ஆத்துவாம்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும், பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளும் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காட்சி அளிக்கின்றன என்றும், மாம்பட்டு மற்றும் அத்திமூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் மக்கள் புலம்புகின்றனர். இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டிய திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவர் கொள்ளையடிப்பதிலும், போடாத கால்வாய்க்கு பணப் பட்டுவாடா செய்து அதன் மூலம் ஆதாயம் அடைவதிலும் தான் குறியாக இருக்கிறாரே தவிர மக்கள் பணிகளை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. பேரூராட்சி மன்றத் தலைவரின் முறையற்ற செயலுக்கு இணங்காததன் காரணமாக செயல் அலுவலர் அடிக்கடி மாற்றப்படுவதாகவும், தற்போது வேறு ஒரு பேரூராட்சியின் செயல் அலுவலர் தான் போளூர் பேரூராட்சிக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
எனவே, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் பேரூராட்சியை சீரழித்துக் கொண்டிருக்கும் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 21.2.2011 திங்கட் கிழமை அன்று காலை 10 மணி அளவில், போளூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் தலைமையிலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முக்கூர் என். சுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு 12-ம் கனமழை: வானிலை ஆய்வு மையம்
08 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
மும்பை-லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
08 Nov 2025மும்பை : மும்பை - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளில் குளறுபடி அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டு
08 Nov 2025புதுச்சேரி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் 69 ஆயிரம் பேர் பலி
08 Nov 2025காசா சிட்டி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்: ராஜ்நாத் பேச்சு
08 Nov 2025பாட்னா : வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
போர்க்கைதியை கொன்ற ரஷ்ய வீரருக்கு தண்டனை உக்ரைன் கோர்ட் தீர்ப்பு
08 Nov 2025கீவ் : போர்க்கைதியை கொன்ற ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை - உக்ரைன் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
இதய நோய், புற்றுநோய் இருந்தால் விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு
08 Nov 2025வாஷிங்டேன் : இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மட்டும் 6,453 மெட்ரிக் டன் அளவு கேழ்வரகு கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
08 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் து
-
மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்
08 Nov 2025ஆப்பிரிக்கா : மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதம் ஏந்திய குழுவினரால் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
98-வது பிறந்தநாளை முன்னிட்டு அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
08 Nov 2025டெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு: தென் மாவட்ட ரயில் சேவை மாற்றம்
08 Nov 2025சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி கர்நாடகா பயணம்
08 Nov 2025டெல்லி : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகாவுக்கு இன்று செல்கிறார்.
-
கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
08 Nov 2025சென்னை : தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
இதுவரை இஸ்ரேல் ஒப்படைத்த பாலஸ்தீனர்கள் உடல்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வு
08 Nov 2025இஸ்ரேல் : இஸ்ரேலில் இருந்து மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தது.
-
தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கிறது: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன் : தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்


