எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பென்குயின்கள் வீனஸ் கிரகவாசிகளாஆச்சரியமூட்டும் சயின்ஸ் வீடியோ வைரல் !!!
அறிவியல் ஆய்வுகள் எப்போதும் நமக்கு ஆச்சரியமூட்ட தவறுவதில்லை. மனித குலமானது அறிவியல் ஆய்வுகளின் வழியேதான் புதிய பரிமாண வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்றைய நவீன யுகத்தில் அறிவியலுக்கு துணையாக ஆயிரக்கணக்கான உபகரணங்களும், தொழில் நுட்பங்களும் உதவுகின்றன. மரபணு சோதனை, கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம அணு பரிசோதனை, ரசாயன ஆய்வுகள் என மிக நுணுக்கமான பரிசோதனை முறைகள் உலகுக்கு வியக்க வைக்கும் செய்திகளை நாள்தோறும் தந்து கொண்டிருக்கின்றன. ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் குறித்து மனிதனுக்கு எப்போதும் அச்சமும் ஆர்வமும் கலந்தே இருந்து வந்துள்ளது. தன்னைப் போல அல்லது தன்னை விட கூடுதலாக சிந்திக்கும் உயிரினம் இந்த அண்ட வெளி பரப்பில் இருக்குமா என்ற தேடலே வானியல் அறிவியலை வளர்த்தெடுத்தது. கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டடைய செய்துள்ளது. அதன் வழியில் தற்போது புதிய ஆய்வாக தெற்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள பனிப் படர்ந்த பிரதேசங்களில் வசிக்கும் gentoo penguins எனப்படும் பென்குயின்கள் ஏலியன்ஸ்களாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அவற்றின் எச்சத்தை ஆய்வு செய்த போது வீனஸ் கிரகத்தில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் இவற்றில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர் டாக்டர் Dave Clements கூறுகையில், பாஸ்பைன் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்தது உண்மைதான் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது என்ன மாதிரியான வேலைகளை செய்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வகை பாக்டீரியாக்கள் இந்த வகையான பாஸ்பைன் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இவற்றிற்கான தடயங்களை பென்குயின்களின் எச்சத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளோம். வீனஸ் கிரகத்தை சுற்றி இந்த பாஸ்பைன்கள் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதனால் வீனஸில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தியுள்ளன. எனவே பென்குயின்கள் வீனஸ் கிரகத்தின் ஏலியன்களாக இருக்கலாம் என சந்தேகிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Scientific studies do not always fail to surprise us. Mankind has reached a new dimension only through scientific research. In today's modern age, thousands of tools and technologies are helping to support science. The most sophisticated methods of testing, such as genetic testing, organic dating, also known as carbon dating, are delivering astonishing news to the world on a daily basis. Has made the discovery of planets and stars. On its way, scientists have speculated that gentoo penguins, known as gentoo penguins, may be aliens inhabiting the icy regions of the South Atlantic.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
தி.மு.க.வி் செங்கோட்டையன் இணைந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
06 Sep 2025நெல்லை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
-
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 7 பேருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
06 Sep 2025சென்னை : தமிழகத்திற்கு வரும் முக்கிய விருந்தினர்களில் யார்-யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் கெடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
-
வரும் 13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய் - காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம்
06 Sep 2025திருச்சி : தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
-
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
06 Sep 2025கொச்சி : ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
-
ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு
06 Sep 2025சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிப்பு: எடப்பாடி அதிரடி
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டு விட்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
06 Sep 2025சென்னை : தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
மொரீசியஸ் பிரதமர் 9-ம் தேதி இந்தியா வருகை
06 Sep 2025புதுடெல்லி : மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் வருகிற 9-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
06 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
அமித்ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு
06 Sep 2025புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசினார்.
-
செங்கோட்டையன் பதவி பறிப்பு: புதிய பொறுப்பாளரை நியமித்தார் எடப்பாடி
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவருடைய பொறுப்புக்குபுதிய பொறுப்பாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியா - அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
06 Sep 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
06 Sep 2025காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
-
இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை: அமெரிக்கா
06 Sep 2025வாஷிங்டன் : இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
-
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் தேர்வு
06 Sep 2025பாங்காக் : தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் தேர்வு செய்யப்பட்டார்.
-
இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Sep 2025லண்டன் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.