எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை, சுப்ரீம் கோர்ட் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்திப்பில், கவர்னர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து 9 நாள்களுக்குப் பிறகு, அதனை துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் தற்போது விமர்சித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் துணைக் குடியரசுத் தலைவரை பேச வைத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக வக்ப் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் மீது இப்படியொரு விமர்சனத்தை வைக்கிறார்கள். இன்னும் முழுமையான தீர்ப்பு வரவில்லை. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கூட அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இது ஜனநாயக நாடு.
மத்திய அரசு தங்களின் கட்டுப்பட்டிலுள்ள அம்சங்களில் முடிவெடுப்பதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. கல்வியில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டாமா? எங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டாமா? என்றார் ரகுபதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 day ago |
-
பிரதமர் விழாவில் திருமாவளவன் பங்கேற்பு: வன்னியரசு விளக்கம்
28 Jul 2025சென்னை : பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர்வரத்து
28 Jul 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தாய்லாந்து: துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி
28 Jul 2025பாங்காக் : தாய்லாந்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
28 Jul 2025சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
28 Jul 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப் பட்டது.
-
அடுத்து வரும் 20 ஆண்டுகளும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும்: அமித்ஷா
28 Jul 2025புதுடில்லி : அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
முன் கூட்டியே டிரா செய்யாதது ஏன்? கேப்டன் கில் விளக்கம்
28 Jul 2025மான்செஸ்டர் : 4-வது டெஸ்ட் போட்டியை முன் கூட்டியே டிரா செய்ய ஒப்புக்கொள்ளாதது ஏன் என்பதற்கு கேப்டன் கில் விளக்கமளித்துள்ளார்.
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? காங்கிரஸ்
28 Jul 2025புதுடில்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை ராஜ்நாத் சிங் சொல்லவில்லை என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
-
திரைப்படங்களை அனுமதியின்றி இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை : மத்திய அமைச்சர் எல்.முருகன்
28 Jul 2025புதுடெல்லி : திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளங்களிலோ, இதர தளங்களிலோ வெளியிட்டால், குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக
-
புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
28 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்
28 Jul 2025சென்னை, செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்
28 Jul 2025புதுடெல்லி, தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
அஜித் குமார் கொலை வழக்கு: தாய், தம்பியிடம் சி.பி.ஐ. விசாரணை
28 Jul 2025சிவகங்கை, அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரது தாய், தம்பியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: ஆக.16 வரை முன்பதிவு
28 Jul 2025சென்னை : ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 16.8.2025 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனு தள்ளுபடி
28 Jul 2025புதுடில்லி : காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ள
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள்
28 Jul 2025புதுடில்லி : பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள் என எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
பீகாரில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் : தேர்தல் கமிஷன் விளக்கம்
28 Jul 2025புதுடெல்லி : பீகாரில் வெளியிடப்பட்ட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
பாக்.கில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: பயணிகள் 10 பேர் பலி
28 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸதானில் பஸ்சின் டியர் வெடித்ததில் அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
28 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தி.மு.க., பா.ஜ.க. அரசியல் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: விஜய்
28 Jul 2025சென்னை : பா.ஜ.க.வும் தி.மு.க.வும் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்தில் ஜடேஜா புதிய சாதனை
28 Jul 2025இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
-
காங்கோவில் தேவாலயம் மீது திடீர் தாக்குதல்: பலி 34 ஆனது
28 Jul 2025கின்ஸாசா : காங்கோவில் தேவாலயம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் இது வரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ராஜேந்திர சோழனுக்கு சிலை: திருமாவளவன் மகிழ்ச்சி
28 Jul 2025அரியலூர், ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது என திருமாவளவன் கூறினார்
-
ரஷ்யா - வடகொரியா இடையே நேரடி விமான சேவை துவக்கம்
28 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.