எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவசர அவசரமான சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிரங்கியது.
சென்னையில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.
காலை 6.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காலை 7.20 மணிக்கு விமானம் மீண்டும் லக்னோ புறப்பட்டு சென்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 day ago |
-
கன்னடம் மொழி குறித்து பேச்சு: கமலுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்
28 May 2025பெங்களூரு, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசிய கமலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
28 May 2025சென்னை, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.
-
கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும்: துணை முதல்வர்
28 May 2025சென்னை, கமலின் குரல் மாநிலங்களவையிலும் இனி ஒலிக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பெண்
28 May 2025மும்பை, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி
28 May 2025புதுடெல்லி, வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
பேச்சுவார்த்தை தோல்வி: டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
28 May 2025மீஞ்சூர், பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலீஜியம் பரிந்துரை
28 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
ஒரே போட்டியில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த கோலி
28 May 2025லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.
-
அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன பாதுகாப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
28 May 2025வாஷிங்டன், கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ம.நீ.ம. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்
28 May 2025சென்னை, வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற
-
காசா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
28 May 2025காசா : உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
-
4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யப்படை
28 May 2025கீவ், ரஷ்ய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து
28 May 2025ஸ்ரீநகர், பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெ
-
ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்
28 May 2025டெக்சாஸ், ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்.
-
பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 May 2025ராமேசுவரம் : பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
ஆசிய தடகள தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
28 May 2025கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
தி.மலை கோவில் பெயர் மாற்றமா? தமிழ்நாடு அரசு மறுப்பு - விளக்கம்
28 May 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை கோவிலில் பெயரை மாற்றப்படுவதாக வந்த வீடியோவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
விடைபெற்றது அக்னி நட்சத்திரம்
28 May 2025சென்னை, கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் சுட்டெரிக்கும் வெப்பம் என எந்த ஆரவாரமும் இல்லாமல் வழக்கம்போல நேற்றுடன் விடைபெற்றது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் பாக்.கின் 72 ராணுவ நிலைகள் அழிப்பு: இந்திய எல்லை பாதுகாப்புப்படை தகவல்
28 May 2025பஹல்காம் : பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாக இந்தியா எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். எலிமினேட்டர் போட்டி: மும்பை - குஜராத் அணிகள் மோதல்
28 May 2025மும்பை, குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது.
-
இந்தியர்கள் பிலிப்பைன்ஸ்சுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்
28 May 2025பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இனி இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் இருந்து நீக்கம்
28 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2025
29 May 2025 -
பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு - அண்ணாமலை வரவேற்பு
28 May 2025சென்னை, ஞானசேகரன் குற்றவாளி என கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அமலானது
28 May 2025புதுச்சேரி, புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.