எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு. சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரின் திருவுருவ சிலை மற்றும் படத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220ஆவது நினைவு நாளான இன்று (நேற்று) காலை 10 மணியளவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பென்ஜமின், சின்னையா, அப்துல் ரஹீம்,
அண்ணா தொழிற்சங்க பேரவைச்செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்புச்செயலாளர் ஆதிராஜாராம், அண்ணா தொழிற்சங்க பேரவைத்தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச்செயலாளர் ராயபுரம் மனோ,கழக அமைப்புச்செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை ரவி, வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் புரசை பாபு, கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விஜயகுமார், கழக புரட்சித்தலைவி பேரவை இணைச்செயலாளர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலை அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த அவரது திருஉருவப்படத்திற்கும், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.இராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களுடைய திருவுருவப்படத்திற்கும்; சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை, சரோஜா, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர்..?
02 Aug 2025மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர்...
-
ஆப்கன் வீரர் 43 பந்தில் 153 ரன்கள்
02 Aug 2025இங்கிலாந்தில் இ.சி.எஸ். டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்போர்டு அணியும் மோதின.
-
டக்கெட்டை வழியனுப்பிய ஆகாஷ் தீப்: விமர்சித்த இங்கிலாந்து பயிற்சியாளர்
02 Aug 2025லண்டன் : டக்கெட்டை வழியனுப்பிய விவகாரத்தில் ஆகாஷ் தீப்பை இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளரான மார்கஸ் டிரெஸ்ட்கோதிக் விமர்சித்துள்ளார்.
-
ரஷ்யாவில் 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத்தொடங்கிய எரிமலை
03 Aug 2025மாஸ்கோ : 500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
சதம் விளாசிய ஜெய்ஸ்வால்: வலுவான நிலையில் இந்தியா
02 Aug 2025லண்டன் : ஜெய்ஸ்வால் சதத்தால் ஓவல் டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து முன்னிலை...
-
சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி: சென்னை அணியில் நடராஜன்?
02 Aug 2025சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியில் நடராஜன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
-
ஜோ ரூட்டை வம்பிழுப்பது எங்களது திட்டத்தில் இருந்தது: பிரசித் கிருஷ்ணா
02 Aug 2025லண்டன் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுள் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
-
ஓவல் டெஸ்ட்டில் டி.ஆர்.எஸ். சர்ச்சை: இங்கி. அணிக்கு உதவினாரா கள நடுவர்?
02 Aug 2025லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.
-
ஆசிய கோப்பையா-டெஸ்ட் தொடரா? - பும்ரா தேர்வு குறித்து அகர்கர், கவுதம் காம்பீர் இறுதி முடிவு
02 Aug 2025மும்பை : பும்ராவை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா?
-
யாரைக் கட்டிப்பிடிப்பேன்? - பும்ராவிடம் சிராஜ் கேள்வி
02 Aug 2025லண்டன் : நான் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த பின் யாரைக் கட்டிப்பிடிப்பேன் பும்ராவிடம் கேட்டதாக சிராஜ் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் மாயமான இந்தியர்கள் 4 பேர் மரணம் : போலீசார் தீவிர விசாரணை
03 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மாயமான 4 இந்தியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
-
இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம் - ஹமாஸ்
03 Aug 2025காசா : பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம் என்று ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
காசாவில் தொடரும் துயரம்; கூட்ட நெரிசலில் 48 பேர் பலி
03 Aug 2025ஜெருசலேம் : காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-08-2025.
03 Aug 2025 -
2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு
03 Aug 2025சென்னை : 2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக ட்ரம்ப் ஆருடம்
03 Aug 2025வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இனி வாங்காது என கேள்விப்பட்டேன், அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.
-
5.4 ரிக்டர் அளவில் பாகிஸ்தானின் நிலநடுக்கம்
03 Aug 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.
-
துப்பாக்கி முனையில் சென்னையில் பிரபல ரவுடி கைது
03 Aug 2025சென்னை : 5 கொலை உட்பட 22 குற்ற வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி காதுகுத்து ரவி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
-
தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு இ.பி.எஸ். மரியாதை
03 Aug 2025சென்னை : விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: இன்டியா கூட்டணி 7-ம் தேதி ஆலோசனை
03 Aug 2025ஜம்மு : பீகார் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 7-ம் தேதி இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடப்பதாக பரூக் அப்துல்லா கூறியுள்ளார்
-
இந்தோனேசியாவில் 20 கி.மீட்டர் உயரம் வெடித்து சிதறிய எரிமலை : விமானங்கள் பறக்க தடை
03 Aug 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உ.பி.யில் கால்வாயில் கார் கவிழ்ந்து 11 பேர் பரிதாப பலி
03 Aug 2025லக்னோ : உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தீரன் சின்னமலைக்கு துணை முதல்வர் புகழாரம்
03 Aug 2025சென்னை : விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை - அடிமைத்தனத்தை வீழ்த்துவோம் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியு
-
கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை: ஓ.பி.எஸ். எச்சரிக்கை
03 Aug 2025சென்னை : கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
-
குரில் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
03 Aug 2025குரில் தீவுகள் : ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது.