முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

போர்ப்ஸ்கஞ்ச்,ஜூலை.3 - பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அராரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். ராகுலின் இந்த நடவடிக்கைக்கு மாநில துணை முதல்வர் சுசில்குமார் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராகுல் போர்ப்ஸ்கஞ்ச் பகுதிக்கு சென்று பார்வையிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் இது போன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட பாகல்பூருக்கும் செல்ல வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago