முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையம் சாலையில் உள்ளது மாரியம்மன் கோவில். இங்கு கடந்த 20ல், பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், உலக நன்மை மற்றும் குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, அம்மனை வழிபட்டு, விளக்கு பூஜை செய்தனர். ஜன 4ல், பொங்கல் வைபவம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago