எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி,செப்.- 27 - நீலகிரி மாவட்ட ஐந்து லாந்தர் பகுதியில் உதகை நகர செயலாளர் டி.கே. தேவராஜ் தலைமையிலும், நகர அவைத் தலைவர் குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணி மற்றும் லோகநாதன், சிவகாமி, நந்தகுமார், பாலன், ஜெனிபர் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான புத்திசந்திரன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். முத்துமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டு உன்னதம் சேர்த்தவர் அண்ணா. உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தி தமிழர்களின் பெருமையையும், கலாச்சாரத்தையும் உலகறிய செய்தவர் அவர். அண்ணாவின் மறைவின் போது கூடிய மக்கள் கூட்டம் போல் அதற்கு முன்பு இறந்த எந்த தலைவருக்கும் அஞ்சலி செலுத்த கூடவில்லை என்று குறிப்பிட்டு அந்த அஞ்சலி ஊர்வலம் 1984 ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதனால்தான் எம்.ஜி.ஆர். தனது இயக்கத்துடன் அண்ணாவின் பெயரையும் கொடியில் அண்ணாவின் உருவத்தையும் பொறித்து உருவாக்கிய அ.தி.மு.க. 1977 ல் ஆட்சி பொறுப்பை ஏற்று 1987 வரை ஏழை, எளிய மக்களுக்காக கோலோச்சியது. அந்த வழித்தடத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் காத்து ஆட்சி செய்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா. நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக தேயிலை தோட்டங்களில் தங்களது உழைப்பை நல்கி வரும் படுகர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. மேலும் தேயிலைக்கு கிலோ ஒன்று ரூ. 2 வீதம் மானியம் அறிவித்து சுமார் ரூ. 10 கோடியை வழங்கி சிறு, குறு விவசாயிகளின் நலனை காத்தார் நம் முதல்வர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தேயிலை தோட்ட விவசாயிகள் பல நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கடுமையாக தாக்கி குற்றவியல் வழக்குகளை கருணாநிதி அரசு தொடுத்தது. இது குறித்து விசாரித்த மனித உரிமை கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அறிவித்தது. ஆனால் கருணாநிதி அரசு அதை வழங்காமல் ஆட்சியை விட்டும் போய் விட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, மேற்படி நஷ்ட ஈட்டு தொகையை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு மூட முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையை எடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிறுவனத்தை புணரமைக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் துறை செயலாளர்கள் குழு இந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று முடிவு செய்தது. இது தொழிலாளர் சமுதாயத்திற்கு செய்யும் நிரந்த துரோகம் இல்லையா? மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமானால் பரிந்துரைப்படி ரூ. 302 கோடியை ஒதுக்கீடு செய்து ஆசியா கண்டத்திலேயே ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலையான இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புணரமைத்து தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு நீலகிரி மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரிய முன்வர வேண்டும். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு சதி வலை பின்னி மறைமுகமாக தொழிற்சாலையை மூட திட்டம் தீட்டி வருவதை அறிந்து நமது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தொழிலாளர் சமுதாயம் ஒன்றுபட்டு போராடும். இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூட நினைக்கும் மத்திய அரசின் சதி திட்டத்தை முறியடித்தவர் முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.
இம்தியாஸ் எம்.சி. நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.