எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்; மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த 50 - சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் பயிறு வகை சிறப்பு திட்டத்தின் கீழ் ஹெக்டர் ஒன்றிற்க்கு மானிய விலையில் ரூ. 5000 மதிப்பிலான வேளாண் இடுப்பொருட்களை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் சங்கரன் முன்னிலை வகித்தார். பின்பு விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி கலெக்டர் உரையாற்றும் போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயறுவகை சிறப்பு திட்டத்தின்கீழ் உளுந்து செயல்விளக்கம் ஏக்கர் 1-க்கு ரூ.2000ஃ- வீதம் 500 ஏக்கருக்கு ரூ.10 இலட்சம் மானியத்தில் இடுபொருட்கள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இடுபொருட்களாக ஒரு ஏக்கருக்கு பயிறு விதை (உளுந்து 8கிலோ), டிரைக்கோடெர்மா விரிடி (1கிலோ), பூசா ஹைட்ரோஜெல் (100கிராம);, நுண்ணூட்ட உரம் (2கிலோ), திரவ உயிர் உரம் (400மி.லி), டி.ஏ.பி (10கிலோ) என இன்று மத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையினை ஈடுசெய்யும் வகையில் நமது மாவட்டத்திற்கு வேளாண்மைத்துறையின் மூலமாக தெளிப்பு நீர் பாசனம் ஒன்றிற்கு ரூ.19600ஃ- மழை தூவுவான் கருவி எக்டர் ஒன்றிற்கு ரூ.31600ஃ-ம் மானியமாகவும் ஒரு விவசாயிக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் டிராக்டர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2016-2017 நிதியாண்டில் சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 - சதவிகதம் மானியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 - சதவிகிதம் மானியத்தில் வழங்க இதன் பொருட்டு தெளிப்பு நீர் பாசனம் 275 எக்டரும், மழை தூவுவான் 50 எக்டரும் ரூ.63.70 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறையின் மூலமாக நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் பயறு வகைகள், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், தென்னை மற்றும் எண்ணெய்பணை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு 600 எக்டரில் ரூ.447 இலட்சத்தில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75, சதவிகித மானியத்திலும் வழங்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறையின் மூலமாக காய்கறி மற்றும் பழப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு 2037 எக்டருக்கு ரூ.1401.98 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் பெற்று மகசூலை அதிகப்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து குறைந்த தண்ணீரை கொண்டு வறட்சியிலிருந்து பயிர்களை காப்பாற்றி நல்ல மகசூல் பெற்று அதிக வருமானத்தை விவசாயிகள் எடுக்க வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பன்னீர் செல்வம், வேளாண்மை அலுவலர் அதிபதி, பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வீரராகவன், பட்டு வளர்ச்சித் துறை உதவி அலுவலர் செல்வி, சுபாஷினி, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அரிகுமார், மாதையன், பிரபு, பெரியசாமி, மற்றும் வட்டார தொழிற்நுட்ப மேலாளர் ராஜ்குமார் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ