எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நமது நாட்டில் கடந்த இருபது வருடங்களில் உணவு தானிய உற்பத்தி பல மடங்காக பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுவது. உலகில் இன்றைய சூழலில் மகசூலை அதிகரிப்பதற்காக நாம் பெருமளவில் இரசாயன உரங்களையே பயன்படுத்துகிறோம். நாளடைவில் இரசாயன உரங்கள் மண்ணின் தன்மையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த உரங்களின் விலையும் அதிகமாக இருப்பதால் விவசாய பெருமக்கள் உரங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படியெனில் அதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது தான் பசுந்தாள் உரப்பயிரான தக்கப்பூண்டு. தக்கப்பூண்டு என்பது தண்டு பகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப்பயிராகும். இப்பயிரின் மூலம் வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலை நிறுத்தபடுகிறது. இதன் மூலம் இரசாயன நைட்ரஜன் உரமிடும் அளவை குறைக்கலாம்.
தக்கப்பூண்டின் குணாதிசயங்கள் :
1. குறுகிய காலப்பயிர், அதிவேக வளர்ச்சி மற்றும் உயிர் ஊட்டத்திறன்.
2. நிழல், நீர்தேக்கம், வறட்சி, மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
3. விரைவான தழைச்சத்து நிலைபடுத்தும் திறன்.
4. அதிக தழைச்சத்து கிரகிப்பு மற்றும் தேக்கதிறன் கொண்டது.
5. தக்க நேரத்தில் ஊட்டசத்து வெளியிடும் பயிர்.
6. அதிக விதை முளைப்புத் திறன்.
7. அதிக விதை உற்பத்தி திறன் கொண்டது.
8. பூச்சி மற்றும் பயிர் நோய்கள் எதிர்ப்பு தன்மை கொண்டது.
பயன்கள் :
1. மண்ணில் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை சாதகமாக்குகிறது.
2. மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை நிலைப்படுத்துகிறது.
3. கடினமான மண்ணில் துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம் மற்றும் வடிகாலுக்கு உதவுகிறது.
4. நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டசத்துகளை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வர உதவுகிறது.
5. மண்ணின் அடிமட்ட அடுக்குகளில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுக்கிறது.
6. தழைச்சத்து அளவை மண்ணில் அதிகரிக்கிறது.
7. நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகபடுத்தும்.
தக்கப்பூண்டின் பசும்பொருள் உற்பத்தியும் தழைச்சத்து நிலை நிறுத்தும் திறனும்
பசும்பொருள் உற்பத்தி
(டன்/ஹெக்டேர்) தழைச்சத்து நிலை நிறுத்தும்
(கிலோ/ஹெக்டர்) – 60 நாட்களில்
8.5 – 10.0
150 - 225
தக்கப்பூண்டு பசுந்தாள் உரப்பயிர் உற்பத்தியை பற்றி காண்போம்
பருவம்: அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் விதைப்பது விதை உற்பத்திக்கு நல்லது.
மண்: வண்டல் மண் ஏற்றது.
விதையளவு: பசுந்தாள் உரத்திற்கு – 25-35 கிலோ/ ஹெக்டர்
விதை – 20 கிலோ/ ஹெக்டர்.
விதைநேர்த்தி: ஹெக்டருக்கு 5 பாக்கெட் ரைசோபியம் பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இடைவெளி: விதைகளை தூவ வேண்டும்.
பசுந்தாள் உரப்பயிருக்கு 30 x 10 செ.மீ
விதை உற்பத்தி – 45 x 20 செ.மீ
30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை: விதைத்த 45 -60 நாட்களில் பசுந்தாளை உழுது விட வேண்டும்.
விதை உற்பத்தி: விதைத்த 150வது நாட்களில் விதைகளை சேகரிக்க வேண்டும்.
மகசூல்:
பசுந்தாள் உரம் – 13-15 டன் / ஹெக்டர்
விதை - 400 கிலோ/ ஹெக்டர்
எனவே விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் வருடம் ஒரு முறையாவது தக்கப்பூண்டை பயிர் செய்து மண் வளத்தை பாதுகாப்புடன் மண்ணில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுப்போம்.
மேலும் தக்கப்பூண்டு விதையை வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூர், சேலம் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0427 – 2422550-ணை அணுகவும்.
அ.காயத்திரி,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
உண்மையான சோதனையே இனிதான்: கிரேக் சேப்பல்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித
-
நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
19 Jul 2025புதுடில்லி : ''பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவி
-
அசாருதீன் வீட்டில் திருட்டு
19 Jul 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 23-ம் தேதி பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
19 Jul 2025புதுடெல்லி, பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொள்கிறார்.
-
அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை: எலான்
19 Jul 2025நியூயார்க் : அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் வேறு வழியில்லாமல் கட்சித் தொடங்கினேன் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.