எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இடிந்து விழுந்து சேதமடைந்த கிரி பிரகார மண்டபத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று துவங்கியது. மேலும் கிரி பிரகாரத்தையட்டியுள்ள கடைகளையும் அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது.
இடிந்து விழுந்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி கிரி பிரகாரம் மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் பேச்சியம்மாள் என்ற மோர் விற்ற பெண் இறந்தார். சுப்பிரமணியபுரம் செந்தில்ஆறுமுகம், திருப்பூர் கந்தசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த ஆய்வ மண்டபத்தை அகற்றிவிட்டு புதிய மண்டபம் கட்டப்படும் என அமைச்சர் அறிவித்தார். மேலும் சேதமடைந்த மண்டபத்தை ஆய்வு செய்ய தூத்துக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தலைமையில் ஐவர் குழு அமைத்து கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அறநிலையத்துறை சார்பில் கிரி பிரகார மண்டபத்தை அறநிலையத்துறை மதுரை மண்டல செயற்பொறியாளர் வெண்ணிலா தலைமையில் இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் சேதமடைந்த கிரி மண்டபத்தை அப்புறப்படுத்த ஆய்வறிக்கை சமர்பிக்கபித்தனர். இதனைதொடர்ந்து கோயில் பிரகார மண்டபத்தையட்டியுள்ள உள்ள கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் விட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக கோயில் வளாக கடை வியாபாரிகள் மதுரை ஐகோர்ட் கிளையில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சேதமடைந்த கிரி பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி நேற்று(22ம் தேத)அதிகாலை துவங்கியது. இதற்காக இரு நாட்களுகளுக்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் இணை ஆணையர் பாரதிதலைமையில் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார், தாசில்தார் அழகர், போலீஸ் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஷீஜாராணி, ரகுராஜன் நேரடி பார்வையில் அறநிலையத்துறை மதுரை மண்டல செயற்பொறியாளர் வெண்ணிலா உதவி செயற்பொறியாளர்கள் கந்தவேலு, குமரன், முருகானந்தம், நெல்லை மண்டல உதவி இன்ஜினியர்கள் நெல்லைகுமார், திருநாகலிங்கம், கோயில் இளநிலை பொறியாளர் சந்தாண கிருஷ்ணன், கோயில் உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக சூப்பிரெண்ட் யக்ஞ நாராயணன், தீயணைப்பு நிலைய மீட்பு அலுவலர் முத்துகுமார் மேற்பார்வையில் இடிக்கும் பணி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது. இதற்காக பெங்களூரிலிருந் வரவழைக்கப்பட்ட பொக்லைன் இயந்திரம் இடிக்கும் பணியில் ஈடுப்பட்டது. வடக்கு கிரி பிரகார நுழைவு வாயில் பகுதியில் இடிக்கும் பணி துவங்கியது. இதற்காக முன் எச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருள் சூழ்ந்த பகுதியிலிருந்து இடிக்கும் பணி நடந்ததகோயில் வளாகத்தில் மணடபம் இடிக்கும் பணியை தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் தடுப்பு வேலிகள் ஏற்படுத்தப்பட்ட பக்தர்கள் யாரும் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. கோயில் கிரி பிரகார மண்டபம் 1971ம் கட்டுப்பணி துவங்கி 1974ல் முடிவடைந்தது. அப்போது ரூ.5 லட்சம் மதிப்பிட்டில் சாண்டோ சின்னப்பதேவரால் கட்டி கொடுக்கப்பட்டது. இதனால் இம்மண்டபத்திற்கு சாண்டோ சின்னப்பதேவர் மண்டபம் என அழைக்கப்பட்டது. இம்மண்டபம் 545 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 34 பெரிய தூண்கள் உட்பட 196 தூண்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. மண்டபத்தின் உயரம் 5.60 மீட்டர் ஆகும். இதனை வெளியூர் உபயதாரர் சொந்த செலவில் அப்புறப்படுத்தி கொடுக்கிறார்.இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பாரதி கூறியதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபம் தமிழக அறநியைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி இன்னும் 4 அல்லது 5 நாட்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம். இப்பணியில் அறநிலையத்துறை, வருவாய்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை, போலீசார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
17 Jul 2025திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி